திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 10,944 மற்றும் மகாராஷ்டிராவில் 2,620 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 2,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,73,092 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 59 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,39,470 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 2,943 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,97,018 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 33,011 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 10,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 47,74,639 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 120 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,072 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 12,922 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 46,31,330 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,16,708 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.