இன்னும் ஓராண்டு காலமாவது கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மா.சுப்பிரமணியன்
சென்னை: இன்னும் ஓராண்டு காலமாவது கொரோனா விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தாம்பரத்தில் தனியார் மருத்துவமனையை…