Category: News

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5000 பரிசு…

சென்னை: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, காப்பாற்றும் வகையில் மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்கப் படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. சமீப காலமாக சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை…

‘ஒமிக்ரான்’ வைரஸ் பரவல் எதிரொலி… மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்று போட்டிகள் ரத்து

தென் ஆப்பிரிக்காவில் புதிதாக பரவி வரும் ‘ஒமிக்ரான்’ என்று பெயரிடப்பட்டுள்ள B.1.1.529 எனும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்றுப்…

புதிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை! மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

டெல்லி: புதிய வீரியமிக்க ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்த வைரஸ் தொற்றில் இருந்து, பாதுகாத்துக்கொள்ள மக்கள் மிகவும் கவனமாக…

புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல்! ராகுல் காந்தி

டெல்லி: புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகையிலான…

புதிய வகை கொரோனா எதிரொலி: தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிப்பு…

மும்பை: தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், அங்கிருந்து மும்பை வருபவர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்றும், அவர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்படும் என்றும், மும்பை…

27/11/2021: இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் 121.06 கோடியாக உயர்வு, கடந்த 24மணி நேரத்தில் 8,318 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில் 10,967 பேர் குணமடைந்து உள்ளதுடன், 465 பேர் உயிரிழந்துள்ளனர்.…

புதிய வகை கொரோனா எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை…

சென்னை: புதிய வகை கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உலக நாடுகளையும், உலக மக்களின்…

சென்னையில் சுரங்கபாதைகள் நிரம்பியதால் போக்குவரத்து மாற்றம்! போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை: பெய்து வரும் தொடர் மழையால்,சென்னையில் உள்ள சுரங்கபாதைகள் மீண்டும் மழைநீரால் நிரம்பியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தி.நகர்…

தமிழ்நாட்டுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட்! 10மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

சென்னை: தமிழ்நாட்டுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதுடன், 10மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பெய்து வரும்…