Category: News

7 நாட்கள் தனிமை: வெளிநாடுகளில் இருந்து வந்த 28பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 70 பயணிகளில் 28பேருக்கு ஒமிக்ரான் எஸ்-ஜீன் அறிகுறி உள்ளது, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு…

தமிழ்நாட்டில் 15வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது..

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 50ஆயிரம் இடங்களில் 15வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் நடை பெற உள்ளது.…

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உயிரிழக்க நேரிடும்! அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை.

வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உயிரிழக்க நேரிடும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கர்களுக்கு அதிபர் பைடன் எச்சரித்துள்ளார். கொரோனாவின் புதிய…

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான நியூசிலாந்து மக்கள் போராட்டம்…

வெலிங்டன்: கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான நியூசிலாந்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலைத்தனர். நியூசிலாந்து நாட்டில் கொரோனா தொற்று…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,447 பேர் பாதிப்பு – 12.59 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 12,59,932 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,447 பேர் அதிகரித்து மொத்தம் 3,47,26,049 பேர்…

கறி விற்பனைக்காக திருடப்பட்ட 24 நாய்கள் மீட்பு

அசாம் மாநிலம் புல்பார் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 நாய்களை போலீசார் மீட்டனர். நாகாலாந்து மாநிலத்திற்கு கடத்தப்பட இருந்த இந்த நாய்கள் அனைத்தும்…

2 டோஸ் தடுப்பூசி போட்டும் தமிழக அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா

கோவை தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சரான சாமிநாதன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் செய்தித்துறை அமைச்சராக வெள்ளைக்கோவிலை சேர்ந்த சாமிநாதன் பதவி வகித்து வருகிறார். இவரிடம்…

ஒமிக்ரான் : மும்பையில் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

மும்பை மும்பையில் ஒமிக்ரான் பரவலை தடுக்க வரும் 31 ஆம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டு…

தமிழகத்தில் இன்று 627 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 627 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,37,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 1,04,531 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…