சென்னை

மிழகத்தில் இன்று 627 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,37,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இன்று தமிழகத்தில் 1,04,531 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,59,07,306 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 627 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 27,37,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,656 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 687 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,93,830 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 7,476 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,59,955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 2 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,638 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 121 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,49,974 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,343 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 113 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,52,026 பேர் பாதிக்கப்பட்டு 2,493 பேர் உயிர் இழந்து 2,48,393 பேர் குணம் அடைந்து தற்போது 1,140 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,653 பேர் பாதிக்கப்பட்டு 2,543 பேர் உயிர் இழந்து 1,71,543 பேர் குணம் அடைந்து தற்போது 567 பேர் சிகிச்சையில் உள்ளனர்.