Category: News

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்…

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரூராட்சி உதவி பொறியாளர் மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் காட்டப்படாத…

ஒமிக்ரான் பரவல்: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று அவசர ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவல் தொர்பாக, அனைத்த மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று காணொளி காட்சி மூலம் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். தென் ஆப்பிரிக்காவில்…

இந்தியாவில் கொரோனா 3-வது அலை பிப்ரவரியில் தீவிரமடையும்! கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடங்கிவிட்டது. டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கிய நிலையில் பிப்ரவரி மாதம் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கான்பூர் ஐஐடி ஆய்வு…

ஒமிக்ரான் குறித்து தென் ஆப்ரிக்கா வெளியிட்டுள்ள நல்ல செய்தி : முழு விவரம்

டர்பன் ஒமிக்ரான் குறித்து தென் ஆப்ரிக்கா தொற்று நோய்கள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் பரவல்…

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஃபைசர் நிறுவன கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன் அமெரிக்க உணவு மற்றும் மருத்து நிர்வாகம் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா மாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. உலகெங்கும், கொரோனா பரவல் அதிகரித்த…

2 டோஸ் தடுப்பூசி போட்ட அகிலேஷ் யாதவ் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடெங்கும்…

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு : இன்று மோடி முக்கிய ஆலோசனை

டில்லி ஒமிக்ரான் பரவல் நாடெங்கும் அதிக அளவில் பரவுவதையொட்டி இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தடுப்பூசி மூலம் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள்…

இந்தியாவில் எப்போது பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்? : ராகுல் காந்தி கேள்வி

டில்லி இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எப்போது போடப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசை கொரோனா தடுப்பூசி தொடர்பாகக்…

தமிழகத்தில் இன்று 604 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 604 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,41,617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,01,713 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஸ்புட்னிக் லைட் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படுகிறது : ஆய்வறிக்கை

டில்லி கமேலியா மைய ஆய்வகம் நடத்திய ஆய்வில் ஸ்புட்னிக் லைட் பூஸ்டர் தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராகச் செயல்படுவதாகத் தெரிய வந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா…