ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்…
ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரூராட்சி உதவி பொறியாளர் மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் காட்டப்படாத…