Category: News

டில்லியில் 100% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டது : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி டில்லியில் 100% பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள்…

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்வர் ஸ்டாலின்!  கே.பி.பார்க் வீட்டுக்கு பணம் கட்டவேண்டும் என்ற அரசாணை ரத்து!

சென்னை: கே.பி.பார்க் வீட்டில் குடியேற ஒவ்வொரு வீட்டினரும், ரூ.ஒன்றரை லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணையை தற்போதைய முதல்வர்…

சென்னையில் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த முடிவு! மாநகராட்சி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பரவி வருவதால், சென்னையில் 1தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த சென்னை மாநகராட்சி செய்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கோவிட்…

தமிழ்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள்? உயர்அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து, அரசு உயர்அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கொரோனா தொற்று அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தற்போது…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ராமநாதபுரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் கைது – மற்றொருவர் தலைமறைவு…

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் இரு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒருவர் கைது…

உத்தரபிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – நிகழ்ச்சிகளுக்கும் கடும் கட்டுபாடு அறிவிப்பு…

லக்னோ: ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில், உத்தரபிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.…

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு: சென்னையில் மீண்டும் ‘வார் ரூம்’ திறப்பு…

சென்னை: ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னையில் மீண்டும் வார் ரூம் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களிலும் வார் ரூம் அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நாடு…

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகி வருவதாக அச்சம் தெரிவித்துள்ளது.…

‘எட்டாவது படிக்கும் சிறுமியைக் கர்ப்பமாக்குவேன்’ என பாடிய ‘சரவெடி சரண்’ கைது – விடுவிப்பு…

திருவள்ளூர்: ‘சிறுமியைக் கர்ப்பமாக்குவேன்’ என ஆபாசமாக கானா பாடல் பாடி அதை யுடியூபில் வெளியிட்ட ‘சரவெடி சரண்’ என்ற காணா பாடகர் கைத செய்யப்பட்ட நிலையில், மன்னிப்பு…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6,650 பேர் பாதிப்பு – 11.65 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 11,65,887 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,650 பேர்…