Category: News

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 19.01.2022

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

பொதுமக்களுக்கு இலவசமாக  40 கோடி என் 95 முகக் கவசங்கள் வழங்க உள்ள அமெரிக்கா

வாஷிங்டன் அமெரிக்காவில் மருந்தகங்கள் மற்றும் சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக 40 கோடி என் 95 முகக கவசங்கள் வழங்கப்பட உள்ளன. ஒமிக்ரான் பரவல் காரணமாக உலகெங்கும்…

அமைச்சர் சிவசங்கருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று…

சென்னை: தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள…

ஒமிக்ரான் தொற்றால் உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்! உலக சுகாதார அமைப்பு கவலை…

ஜெனிவா: ஒமிக்ரான் தொற்றால் உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது. இது மருத்துவ உள்கட்டமைப்பு களை சிதைத்து…

அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான இளநிலை எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது…

டெல்லி : அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் ஓபிசி மற்றும் உயர்வகுப்பினருக்கான…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 8,961 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒமிக்ரான் பாதிப்பு 8,961 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3வது அலை தொங்கி உள்ளது. இதன…

Отнюдь не опасайтесь работать – выковал уникальный манера забавы Вулкан 777 играть бесплатно , скоро вам подниметесь во ранге защитников нашего зал известности

С момента открытия владелец онлайн казино сделал очень большую службу, что позволила повысить ступень сервиса и тура предоставляемых услуг. воззвать…

கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து…

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம்: கடந்த 15 நாளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை நான்கு மடங்கு அதிகரிப்பு…

சென்னை: கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை கடந்த இரு வாரத்தில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி…

தமிழக மின்வாரியத்தில் ரூ.100 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை தமிழகம் முழுவதும் இதுவரை துண்டிக்கப்பட்ட 93000 மின் சேவைகளை ஆய்வு செய்து ரூ.100 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க மின் வாரியம் தனது அதிகாரிகளுக்கு உத்தரவு…