தமிழகத்தில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்
சென்னை இன்று தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தடுப்பூசி செலுத்தும்…
சென்னை இன்று தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தடுப்பூசி செலுத்தும்…
சென்னை தமிழகத்தில் இன்று 26,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 30,14,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,635 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…
வாஷிங்டன் அமெரிக்காவில் மருந்தகங்கள் மற்றும் சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக 40 கோடி என் 95 முகக கவசங்கள் வழங்கப்பட உள்ளன. ஒமிக்ரான் பரவல் காரணமாக உலகெங்கும்…
சென்னை: தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள…
ஜெனிவா: ஒமிக்ரான் தொற்றால் உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது. இது மருத்துவ உள்கட்டமைப்பு களை சிதைத்து…
டெல்லி : அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் ஓபிசி மற்றும் உயர்வகுப்பினருக்கான…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒமிக்ரான் பாதிப்பு 8,961 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3வது அலை தொங்கி உள்ளது. இதன…
С момента открытия владелец онлайн казино сделал очень большую службу, что позволила повысить ступень сервиса и тура предоставляемых услуг. воззвать…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து…