Category: News

29/01/2022: தமிழ்நாட்டில் இன்று மேலும் 24,418 பேருக்கு கொரோனா, சென்னையில் 4508 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 24,418 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிக பட்சமாக சென்னையில் 4508 வழக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று…

சென்னையில் ரூ.1.39 லட்சம் பறிமுதல் – ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னையில் விதிகளை மீறி எடுத்துச்சென்ற ரூ.1.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அரசியல் கட்சிகள் ஊர்வலம்…

தமிழ்நாட்டில் இதுவரை 9,38,82,099 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன! சுகாதாரத்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 9,38,82,099 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்றும், மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தமிழகத்தில் 3½ கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு…

பிப்ரவரி 15ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு அனுமதி?

திருமலை: பிப்ரவரி 15ம் தேதிக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான பக்தர்கள் இலவசமாக தரிசிக்க அனுமதி வழங்கப்படுவது குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது என அறங்காவலர் குழு தலைவர்…

29/01/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,35,532 பேருக்கு கொரோனா பாதிப்பு; 3,35,939 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,35,532 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 3,35,939 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்…

தமிழ்நாடு முழுவதும் இன்று 20வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 20வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. இரண்டாவது தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், தவறாமல் எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில்…

தமிழகத்தில் இன்று 26,533 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 28/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 26,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 32,79,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,45,376 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

15-18 வயதானோருக்குத் தடுப்பூசி செலுத்துவதைத் துரிதப்படுத்த மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

டில்லி மாநிலங்கள் 15-18 வயதானோருக்குத் தடுப்பூசிகள் செலுத்துவதைத் துரிதப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா…

மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து 3ஆம் கட்ட சோதனைக்கு மத்திய் அரசு அனுமதி

டில்லி மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து…