Category: News

காலாவதி ஆகும் நிலையில் உள்ள 50 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து

புனே நாடெங்கும் சுமார் 50 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் உபயோகப்படுத்தாமல் காலாவதி ஆக உள்ளன. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும்…

அசத்தல் முயற்சி: ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் முதன்முறையாக விமான பயணம்…

மதுரை: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் முதன்முறையாக விமான பயணம் மேற்கொண்டனர். இதற்காக அவர்கள் பல மாதங்களாக கஷ்டப்பட்டு வந்ததுதெரிய வந்துள்ளது.…

தமிழ் பரப்புரை கழகம் உருவாக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ் பரப்புரை கழகம் உருவாக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுஉள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு (2021) செப்டம்பர்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திமுக சார்பில் 6, 7 மற்றும் 8வது பட்டியல் வெளியீடு…-

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே 5 கட்ட கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.72லட்சம் பேர் பாதிப்பு – 15.69 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 15,69,449 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,72,433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,72,433 பேர்…

தமிழகத்தில் இன்று 14,013 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 02/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 14,013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 33,75,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,31,258 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இந்தியா உள்பட 57 நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் பரவியுள்ளது! உலக சுகாதார அமைப்பு…

ஜெனிவா: இந்தியா உள்பட 57 நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்தஆண்டு (2021) செப்டம்பர் மாதம்…

15-18 வயது சிறார்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி : மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்ட 15-18 வயதான சிறார்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க…

15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுங்கள்! மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்

டெல்லி: 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தும் பணியை விரைவுபடுத்துங்கள் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா தொற்று…

53-வது நினைவு தினம்: பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை அஞ்சலி…

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (பிப்.3) அஞ்சலி செலுத்துகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 53-வது நினைவு நாள்…