48 மணி நேரத்தில் வாக்கு சதவீதத்தை வெளியிட உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி உச்சநீதிமன்றம் 48 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் வாக்க் சதவீதத்தை வெளியிட உத்தரவிட மறுத்துள்ளது. தற்போது 7 கட்டங்களாக நடக்கும் மக்களவை தேர்தலில் இதுவர ஐந்து…
டெல்லி உச்சநீதிமன்றம் 48 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் வாக்க் சதவீதத்தை வெளியிட உத்தரவிட மறுத்துள்ளது. தற்போது 7 கட்டங்களாக நடக்கும் மக்களவை தேர்தலில் இதுவர ஐந்து…
டெல்லி: படிவம் 17சி (பூத்வாரியாக வாக்குப்பதிவு) வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் பரபரப்பான உத்தரவிட்டு உள்ளது. வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய 17சி படிவத்தை…
டெல்லி: வாக்குப்பதிவு விவரம் தொடர்பான வழக்கில், பூத்வாரியாக வாக்குப்பதிவு விவரம் வெளியிட முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பூத்வாரியாக…
டெல்லி பிரதமர் மோடி அம்பானி, அதானியின் விருப்பப்படிசெயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். தற்போது நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது.…
விழுப்புரம்: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எவ்வித சாதனையையும் செய்யவில்லை என்றும்,திமுகவின் தேர்தல் அறிக்கையில் 10% கூட நிறை வேற்றவில்லை. இது மக்களை…
சென்னை: 6-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது, இதையடுத்து, தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. வரும் 25ந்தேதி (மே 25)…
டெல்லி: லோக்சபா தேர்தலில் 370க்கும் குறைவாக தொகுதிகளை பெற்று பாஜக வெற்றி பெறும் தேர்தல் வியூக சாணக்கியதான பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார். அதுபோல, நடைபெற்று வரும்…
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு டெம்போ வாகனத்தில் ஏறி சென்று, பொதுமக்களிடையே உரையாடினார். பின்னர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ‘அதானி…
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை, தேசிய புலனாய்வு துறை தீவிர…
சென்னை: ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு…