கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஐ.என்.ஆர்.எல்.எப். கோரிக்கை
ஊரடங்கு காரணமாக கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் 15 நலவாரிய தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்…