வரலாற்றில் முதல்முறையாக எல்லையை மூடியது மலேசியா …. சிங்கப்பூரில் லட்சக்கணக்கானோர் வேலையிழப்பு..
மலேசியா : கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சிங்கப்பூருடனான தனது எல்லையை இழுத்துமூடியது மலேசியா, இதுபோல் எல்லையை மூடுவது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். இதுவரை மலேசியா மற்றும் சிங்கப்பூர் மக்கள் பார்த்திராத சரித்திர நிகழ்வாக இது அமைந்த போதும்,…