Category: covid19

வரலாற்றில் முதல்முறையாக எல்லையை மூடியது மலேசியா …. சிங்கப்பூரில் லட்சக்கணக்கானோர் வேலையிழப்பு..

மலேசியா : கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சிங்கப்பூருடனான தனது எல்லையை இழுத்துமூடியது மலேசியா, இதுபோல் எல்லையை மூடுவது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். இதுவரை மலேசியா மற்றும் சிங்கப்பூர் மக்கள் பார்த்திராத சரித்திர நிகழ்வாக இது அமைந்த போதும்,…

உலகை சுற்றும் உல்லாச பறவையா நீங்கள்….. முதலில் இதை படியுங்கள்…

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால். எந்தெந்த நாடுகளில் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள,  இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறோம். இவையனைத்தும்  15-மார்ச்-2020 அன்று பெறப்பட்ட…

“எங்கள் சியனா நீண்ட காலம் வாழ்க”, என்று பாடி மனதை தேற்றும் இத்தாலியர்கள்

ரோமாபுரியில் இருக்கும்போது, ரோமானியனாக இரு பெருமைமிகு ரோமானியர்களின் வசனமிது, இன்றைய நிலையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பும் இறப்பும் அதிகம் உள்ளது இத்தாலியில் தான். இத்தாலி நாடெங்கும் பல்வேறு கட்டுபாடுவிதித்து சாலைகள் வெறிச்சோடி இருக்க. சியன்னா நகர சாலையில்…

கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட கொரோனா வைரஸ் குறித்த மாநாடு

நியூயார்க் :   அமெரிக்காவில் நடக்கவிருந்த வர்த்தக மாநாடு கொரோனா வைரஸ் காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சுற்றி மார்ச் 11 முதல் ஏப்ரல் 3 வரை திட்டமிடப்பட்ட பல்வேறு மாநாடுகளுடன், வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வட்டமேசை மாநாட்டை வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் (சி.எஃப்.ஆர்)…

‘விசா சேவைகள் நிறுத்தம்’ கொரோனா பரவலை தடுக்க இந்தியா நடவடிக்கை

இந்தியாவில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டினருக்கான அனைத்து விசா சேவைகளையும் தற்காலிகமாக இந்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. நேற்றிரவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது, ஐ.நா. உள்ளிட்ட உலக அமைப்புகள், ராஜ்ஜிய அடிப்படையிலான, மற்றும்  பணியாளர்களுக்கான விசா தவிர…

கொரோனா வைரஸ் : ‘கொள்ளை நோயாக’ அறிவித்தது உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் இதுவரை 114 நாடுகளில் மொத்தம் 1,25,865 பேரை பாதிப்புகுள்ளாக்கி, 32 நாடுகளில் 4615 உயிர்களை பலிகொண்டிருக்கும், கொரோனா வைரஸ் நோயை உலகளாவிய தொற்று நோயாக நேற்று அறிவித்தது உலக சுகாதார அமைப்பு. இதனை தொற்று நோயாக அறிவித்தது, மக்கள்…

கொரோனா வைரஸ் : சீனாவில் ஒரே நாளில் 242 பேர் பலியான சோகம்

சீனா :   சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 242 பேர் இறந்தனர், கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் உயிரிழப்புகளில் இதுவே மிகவும் மோசமான நாள். வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நேற்று ஒரே நாளில் 14,840 பேர்…

கொத்து கொத்தாக உயிரை பறிக்கும் கொரோனா வைரஸ் !! சீனாவில் இதுவரை 563 பேர் பலி !!

சீனா : சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. நேற்று ஒரே நாளில் சீனாவில்  71 பேர் பலியாகியுள்ளனர், மேலும்  3583  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீன.அரசு பல்வேறு நடவடிக்கைகளை…

கொரோனா வைரஸ் : சீனாவிலிருந்து வெளியேறும் வெளிநாட்டு மக்களின் அவலம் !!

  ரஷ்யா – கொரோனா வைரஸ் பாதித்த சீனாவிலிருந்து ரஷ்ய குடிமக்களை வெளியேற்ற சைபீரியாவின் டியூமன் பிராந்தியத்தில் ரஷ்யா ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை அமைக்கும் என்று துணை பிரதமர் டாடியானா கோலிகோவா செவ்வாய்க்கிழமை அறிவித்தார். ஜப்பான் : ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில்…

கொரோனா வைரஸ் : உலகை பலவிதங்களில் பாதிக்கும் அதிர்ச்சி தகவல் !!

  சீனாவின் வுஹான் பகுதியில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 427 உயிர்களை பலிவாங்கி இருக்கிறது, மேலும்  இந்தியாவில் 3 பேர்  உட்பட  உலகெங்கும் 23 நாடுகளில் 20677 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலகெங்கும் சீன…