Category: covid19

22/06/22: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12ஆயிரத்தை தாண்டியது… மகாராஷ்டிரத்தில் 3,659 பேர் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 3,659 பேரும் கேரளாவில் 2,609 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…

தமிழ்நாட்டில் இன்று 31 மாவட்டங்களில் 737 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 383 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 383, செங்கல்பட்டில் 128, திருவள்ளூரில் 49 மற்றும் காஞ்சிபுரத்தில் 26 பேருக்கு கொரோனா…

தமிழ்நாட்டில் இன்று 30 மாவட்டங்களில் 686 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 294 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 294, செங்கல்பட்டில் 129, திருவள்ளூரில் 50 மற்றும் காஞ்சிபுரத்தில் 35 பேருக்கு கொரோனா…

தமிழ்நாட்டில் இன்று 31 மாவட்டங்களில் 692 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 306 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 306, செங்கல்பட்டில் 122, திருவள்ளூரில் 48 மற்றும் காஞ்சிபுரத்தில் 43 பேருக்கு கொரோனா…

தமிழ்நாட்டில் இன்று 26 மாவட்டங்களில் 596 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 295 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 26 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 295, செங்கல்பட்டில் 122, திருவள்ளூரில் 27 மற்றும் காஞ்சிபுரத்தில் 21 பேருக்கு கொரோனா…

தமிழ்நாட்டில் இன்று 29 மாவட்டங்களில் 589 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 286 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 286, செங்கல்பட்டில் 119, திருவள்ளூரில் 35 மற்றும் காஞ்சிபுரத்தில் 16 பேருக்கு கொரோனா…

தமிழ்நாட்டில் இன்று 26 மாவட்டங்களில் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 253 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 26 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 253, செங்கல்பட்டில் 129, திருவள்ளூரில் 30 மற்றும் காஞ்சிபுரத்தில் 32 பேருக்கு கொரோனா…

90 நாட்கள் கழித்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி… தமிழ்நாட்டில் இன்று 476 பேருக்கு பாதிப்பு…

90 நாட்கள் கழித்து 17-3-2022 க்குப் பின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார். தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி…

தமிழ்நாட்டில் இன்று 23 மாவட்டங்களில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 171 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 23 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 171, செங்கல்பட்டில் 66, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 7 பேருக்கு கொரோனா…

‘கொரோனா பாதித்ததில் நினைவாற்றல் இழந்ததாக’ பணமோசடி வழக்கில் கைதான டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் விசாரணையின்போது கூறினார்

பணமோசடி வழக்கு மற்றும் ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மே மாதம் 30 ம் தேதி கைது…