கிராண்ட் மாஸ்டர் ஆனார் பிரணவ் வெங்கடேஷ்
புக்கரெஸ்ட்: சென்னையை சேர்ந்த 16 வயதான பிரணவ் வெங்கடேஷ், இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக தேர்வாகியுள்ளார். ருமேனியாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பிரணவ்…
புக்கரெஸ்ட்: சென்னையை சேர்ந்த 16 வயதான பிரணவ் வெங்கடேஷ், இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக தேர்வாகியுள்ளார். ருமேனியாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பிரணவ்…
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் பிரக்ஞானந்தா, கோமேஷ் மேரிஆன் வெற்றி பெற்றனர். செஸ் ஒலிம்பியாட் தொடரில் அஜர்பைஜான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி…
பர்மிங்காம்: காமன்வெல்த் – டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம்…
பர்மிங்காம்: காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில்…
ஃபுளோரிடா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில், 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள டாலர்ஹில் மைதானத்தில்…
பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (steeplechase) போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்துள்ளார். இங்கிலாந்தில் பர்மிங்ஹாம்மில்…
சென்னை: மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா ஜூலை 28ஆம் தேதி சென்னை பெரிய மேட்டில்…
பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா…
சென்னை: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் செல்வ பிரபுவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 20 வயதுக்குட்பட்டோருக்கான…
சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.6ஆயிரமாக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மானிய கோரிக்கை…