Category: விளையாட்டு

கிரிக்கெட் வாரியம் கலைப்பு செல்லாது என கூறிய நீதிபதி மீது அடுக்கடுக்கான புகார்.. பதவியை ராஜினாமா செய்வதாக இலங்கை அமைச்சர் மிரட்டல்

ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கலைத்தது செல்லாது என்று இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரோஷன்…

உலகக் கோப்பை கிரிக்கெட் : 128 பந்துகளில் இரட்டை சதம் அடித்த மேக்ஸ்வெல் 

மும்பை நேற்றைய உலகக் கோப்பை 39 ஆம் லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்ட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். நேற்று மும்பை வான்கடே விளையாட்டரங்கத்தில்…

இலங்கை வீரர் அஞ்செலோ மாத்தியூஸை சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டாக்கி அழுகுனி ஆட்டம் ஆடிய பங்களாதேஷ்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை வீரர் அஞ்செலோ மாத்தியூஸ் அவுட்டான முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

‘செஸ் கிராண்ட் ஸ்விஸ்’ தொடரில் சாம்பியன் ஆனார் தமிழக வீராங்கனை வைஷாலி…

பாரீஸ்: பிரிட்டலில் நடைபெற்று வரும் செஸ் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி சாம்பியன் படத்தை கைப்பற்றி உள்ளார். இவர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது…

தொடர் தோல்வி: கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது இலங்கை அரசு

கொழும்பு: இந்தியாவில் தற்போது நடைபெற்று உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், அந்நாட்டு அரசு கிரிக்கெட் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளது.…

உலகக் கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தியா அபார வெற்றி…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 50…

உலகக் கோப்பை கிரிக்கெட் : இன்று இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதல்

கொல்கத்தா இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்ரிக்க அணியுடன் மோதுகிறது. தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் 13-வது உலகக்…

உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகல்! ஹர்திக் பாண்ட்யா அறிவிப்பு…

டெல்லி: தற்போது நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அறிவித்து உள்ளார். காயம் காரணமாக இந்த…

கோபாலபுரத்தில் 1,000 இருக்கைகள் கொண்ட குத்துச்சண்டை அரங்கம்… முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

சென்னை கோபாலபுரத்தில் 1,000 இருக்கைகள் கொண்ட முற்றிலும் குளிரூட்டப்பட்ட குத்துச்சண்டை அரங்கம் அமைக்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கான அடிக்கல்லை நேற்று நாட்டினார். 2 லட்சம்…

உலகக் கோப்பை கிரிக்கெட் : இன்று ஆப்கானிஸ்தான் நெதர்லாந்து மோதல்

லக்னோ இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுட்ன் நெதர்லாந்து அணி மோத உள்ளது. இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில்…