ரெய்னா அடையாளம் காட்டும் 'அடுத்த தோனி' யார் தெரியுமா?
சென்னை: இந்திய அணியில் ‘அடுத்த தோனி’ என்று அழைக்கப்படுவதற்கு தகுதிவாய்ந்தவர் ரோகித் ஷர்மாதான் என்றுள்ளார் முன்னாள் இந்திய அணி வீரரும், தற்போதைய சிஎஸ்கே அணி வீரருமான சுரேஷ்…
சென்னை: இந்திய அணியில் ‘அடுத்த தோனி’ என்று அழைக்கப்படுவதற்கு தகுதிவாய்ந்தவர் ரோகித் ஷர்மாதான் என்றுள்ளார் முன்னாள் இந்திய அணி வீரரும், தற்போதைய சிஎஸ்கே அணி வீரருமான சுரேஷ்…
மான்செஸ்டர்: டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுகள் என்ற சாதனையை எட்டினார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இதன்மூலம், இந்த மைல்கல்லை எட்டிய உலகின் 7வது வீரர்…
இங்கிலாந்தில் டெஸ்ட் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட விண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் பரிதாபமாக தோற்றுள்ளது. இதற்கு, அந்த அணியின் கேப்டன் செய்த ஒரு முக்கிய…
சென்னை: நோ பால் வீசப்படுவதை, மூன்றாவது நடுவர் கண்காணிப்பார என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பவுலர் முனையில் பேட்ஸ்மேன் கிரீசில் நிற்பதையும் கண்காணிக்க வேண்டும் என்றுள்ளார் இந்திய சுழல்…
சென்னை: ஆன்லைன் முறையில் நடந்துவரும் ‘லெஜண்டு’ செஸ் தொடரில், தொடர்ச்சியாக தோற்றுவந்த நிலையில், தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளார் ஆனந்த். உலகளாவிய அளவில் மொத்தம் 10 செஸ்…
புதுடெல்லி: ‘மாற்றுத் திறனாளிகள்(வீல் சேர்) கிரிக்கெட்டில்’ இந்திய அணிக்காக பங்கேற்ற தாமி என்ற வீரர், தற்போது ஊரடங்கு வறுமையால் கல் உடைக்கும் பணியில் தினக்கூலி வேலை செய்துவருகிறார்.…
மும்பை: ஐபிஎல் கட்டுப்பாட்டுக் குழு கூட்டம், ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில், அமீரக நாட்டில், இந்தாண்டின் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்…
லண்டன்: விண்டீஸ் அணிக்கெதிரான இறுதி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 269 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது இங்கிலாந்து. வெற்றிக்கு 399 ரன்கள் தேவை என்ற…
டுரின்: ‘சீரி ஏ’ கால்பந்து தொடரில் யுவன்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை உறுதிசெய்தது. இந்த கிளப் அணியில் போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ளார் என்பது…
சவுத்தாம்டன்: அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பிடித்துள்ளார். தற்போது அயர்லாந்து அணி, இங்கிலாந்திற்கு சுற்றுப்…