முதல் டெஸ்ட் முதல் நாள் – 5 விக்கெட்டுகளுக்கு 242 ரன்களை எடுத்த வங்கதேசம்!
டாக்கா: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களை எடுத்துள்ளது வங்கதேச அணி. மொத்தம்…
டாக்கா: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களை எடுத்துள்ளது வங்கதேச அணி. மொத்தம்…
மேற்கு இந்தியத் தீவுகள் சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் புகழ் பெற்று விளங்குவது யாவரும் அறிந்ததே. அதே வேளையில் அவர்கள் வேறு நாடுகளுக்கு விளையாடியும்…
புதுடெல்லி: இந்த 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், விளையாட்டுத் துறைக்கான நிதி, ரூ.230 கோடியளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், விளையாட்டுத்…
புதுடெல்லி: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஒரு டெஸ்ட் போட்டியைக்கூட வெல்வதற்கு வாய்ப்பில்லை என்று கணித்துள்ளார் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய பாஜக மக்களவை உறுப்பினருமான…
சென்னை: கொரோனா பரிசோதனையில் நெகடிவ் முடிவு கிடைத்ததையடுத்து, பிப்ரவரி 5ம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டிக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள். இரு…
மும்பை: இந்தியக் கேப்டன் விராத் கோலியை எப்படி கையாள்வது என்ற நுட்பத்தை நாங்கள் இன்னும் கண்டறியவில்லை என்றுள்ளார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி. அவர் கூறியுள்ளதாவது, “விராத்…
சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான பிட்ச் அமைப்பாளராக செயல்படும் வாய்ப்பு, 42 வயதான ரமேஷ் குமார்…
சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் பகுதி 1 மேற்கு இந்தியத் தீவுகள் சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும்…
சென்னை: சென்னையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டில் 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சேப்பாக்கம் ஸ்டேடியம் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா…
மும்பை: பிசிசிஐ அமைப்பின் செயலாளராக உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ஜெய்ஷாவின் மகன், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல், பிசிசிஐ பொருளாளர்…