Category: விளையாட்டு

ஒலிம்பிக் வீராங்கனை பவானி தேவி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஆசி பெற்றார்

சென்னை டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஆசி பெற்றார். தற்போது டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவில்…

டோக்கியோ ஒலிம்பிக்2020: இந்திய ரசிகர்களை ஏமாற்றியது மகளிர் ஹாக்கி – அர்ஜென்டைனாவிடம் தோல்வி…

டோக்கியோ: இந்திய மகளிர் ஹாக்கி அணி அர்ஜென்டைனாவுடன் மோதிய அரையிறுதி போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி இருந்த இன்றைய போட்டி முடிவு சோகத்தை…

டோக்கியோ ஒலிம்பிக் 2020: மல்யுத்தம் 86 கிலோ அரையிறுதிப் போட்டியில்  தீபக் புனியா தோல்வி…

டோக்கியோ: ஜப்பானில் இன்று மதியம் நடைபெற்ற 86 கிலோ எடைபிரிவு மல்யுத்தம் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா தோல்வி அடைந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்…

ஆடவர் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரவி குமார் தாஹியா! மேலும் ஒரு பதக்கம் உறுதி

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறதி போட்டியில் வெற்றிபெற்ற இந்திய வீரர் ரவி குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.…

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அசாம் வீராங்கனை: லோவ்லினாவால் புத்துயிர் பெறுகிறது அவரது கிராமம்..

திஸ்புர்: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற அசாம் வீராங்கனை லோவ்லினாவை கவுரவிக்கும் வகையில், அவரது கிராமம் சாலை உள்பட பல்வேறு வசதிகளை பெற்று புத்துயிர் பெற்றுள்ளது.…

ஒலிம்பிக் வாள்வீச்சுப் போட்டியில் கலந்துகொண்ட பவானி தேவி முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு…

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சுப் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை பவானி தேவி, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசினார். அப்போது, தனது வாளை முதல்வருக்கு பரிசாக…

டோக்கியோ ஒலிம்பிக்2020: பெண்கள் குத்துச்சண்டை போட்டியில்  இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்…

டோக்கியோ: ஜப்பான் தலைநகரில் நடைபெற்று ஒலிம்பிக் போட்டியில், இன்று நடைபெற்ற பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தியா 3 பதக்கங்களை…

டோக்கியோ ஒலிம்பிக் 2020:  மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர்கள்  ரவி தாகியா, தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடைபெற்ற மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர்கள் ரவி தாகியா, தீபக் புனியா ஆகியோர்…

ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியை காண இன்று அசாம் சட்டப்பேரவை ஒத்தி வைப்பு

திஸ்பூர் இன்றைய ஒலிம்பிக் குத்துச் சண்டை அரையிறுதி போட்டியைக் காண அசாம் மாநில சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.…

டோக்கியோ ஒலிம்பிக் : ஈட்டி எறியும் போட்டியில் இறுதிப்போட்டிக்கு இந்தியா நேரடி தகுதி – வீடியோ

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக்…