Category: விளையாட்டு

மேற்கு இந்திய தீவு வீரன் டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு…

மேற்கு இந்திய தீவு வீரரான 38வயது டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்…

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட்டை பி.சி.சி.ஐ நியமனம் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது ரவி சாஸ்திரி இருந்துவருகிறார். அவருடைய…

இரண்டுமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சேலம் வீரர் மாரியப்பனுக்கு அரசு வேலை! ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இரண்டுமுறை பதக்கம் வென்ற சேலம் வீரர் மாரியப்ன் தங்கவேலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு வேலைக்கான ஆணையை இன்று வழங்கினார். 2017ம்…

நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்களுக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுகள் அறிவிப்பு

டெல்லி: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் சென்ற நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்களுக்கு தயான்சந்த்…

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிகள் அறிவிப்பு 

மும்பை: இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 17ம் தேதி முதல் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3…

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோலியைக் கடுமையாக விமர்சிக்கும் கபில்தேவ்

டில்லி நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது குறித்து முன்னாள் தலைவர் கபில்தேவ் விமர்சித்துள்ளார். தற்போது நடந்து வரும்…

ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா-வுக்கு சி.எஸ்.கே. அணி 1 கோடி ரூபாய் பரிசு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ரூ. 1 கோடி பரிசுத்…

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையானார். இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், தனக்கு…

பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடினால் தேசத் துரோக வழக்கு : யோகி எச்சரிக்கை  

லக்னோ கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படும் என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில்…

கேல் ரத்னா விருதுக்கு 11 பேருக்குப் பரிந்துரை

டில்லி இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு 11 பேர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இரு விருதுகள் வழங்கப்படுகின்றன.…