கடன் உத்திரவாத கடிதம் அளிக்க வங்கிகளுக்கு தடை : ரிசர்வ் வங்கி அதிரடி
டில்லி வங்கிகள் இனி எல் ஓ யு என அழைக்கப்படும் கடன் உத்திரவாதக் கடிதம் அளிக்க ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. பிரபல தொழில் அதிபர் நிரவ்…
டில்லி வங்கிகள் இனி எல் ஓ யு என அழைக்கப்படும் கடன் உத்திரவாதக் கடிதம் அளிக்க ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. பிரபல தொழில் அதிபர் நிரவ்…
சென்னை இந்தியாவுக்கு வந்துள்ள அன்னிய முதலீடுகளில் தமிழ்நாட்டுக்கு 0.8% மட்டுமே கிடைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதாக தமிழக அரசின் அமைச்சகம் அறிவித்தது. தமிழ்நாடு அரசின்…
மும்பை ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவன சொத்துக்களை கடனுக்காக ஜியோ நிறுவனத்துக்கு விற்பனை செய்ய பங்குதாரர்கள் அனுமதி அளித்துள்ளனர். ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனம் கடன் சுமை காரணமாக தனது…
கொல்கத்தா நிரவ் மோடி – பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியின் எதிரொலியால் ஆபரண வர்த்தகம் சரிவடையலாம் என கூறப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் வைரவியாபாரி நிரவ்…
வாஷிங்டன் அமெரிக்காவின் புகழ் பெற்ற சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் ஆசியாவின் இணைய வர்த்தக தளமான ஃப்ளிப்கார்ட் பங்குகளை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள்…
மும்பை இன்று நிதிநிலை அறிக்கையின் போது சரிந்த பங்குச் சந்தை மீண்டும் எழுந்துள்ளது மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பாராளுமன்றத்தில்…
டில்லி கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் ஃபோன் இல்லாத ஒரு இந்தியரை பார்ப்பதே அரிதாகி வருகிறது.…
மும்பை : மும்பை பங்குச் சந்தையின் வர்த்தம் சென்செக்ஸ் குறியீடு 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று முதன்முறையாக 35000 புள்ளிகண் தாண்டி வர்த்தம் இன்றும் தொடர்ந்து…
மும்பை உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள முகேஷ் அம்பானி தனது தம்பி அனில் அம்பானிக்கு ரூ.23,000 கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறார். உலக பணக்காரர் வரிசையில் இடம்…
இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (22.12.2017) 1. சர்வதேச நாணய நிதியம் (International monitary fund) தனது ஆய்வு அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு மேலும் சுதந்திரம்…