குழந்தைகளுக்கு புத்தி கூர்மை வருவது தாயிடமிருந்துதான்: விஞ்ஞானிகள் உறுதி
குழந்தைகளுக்கு புத்தி கூர்மை கடத்தப்படுவது தாயின் குரோமோசோம்கள் வழியாகத்தான் என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். தாயிடம்தான் இரண்டு x குரோமோசோம்கள் உள்ளன. அதன் வழியாகத்தான் குழந்தைக்கு ஜீன்கள்…