வைகோ கூட்டத்துக்கு செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்
நெட்டூன்: “வைகோ கலந்துகொண்ட கூட்டத்தில் அவரிடம் கேள்வி கேட்ட ஊடகவியாளர்களை ம.தி.மு.க.வினர் கடுமையாக தாக்கினர். அக்கட்சியினர் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறை.” :…
நெட்டூன்: “வைகோ கலந்துகொண்ட கூட்டத்தில் அவரிடம் கேள்வி கேட்ட ஊடகவியாளர்களை ம.தி.மு.க.வினர் கடுமையாக தாக்கினர். அக்கட்சியினர் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறை.” :…
இந்துத்துவ மதவெறியர்களின் உண்மை முகமறிய காணவேண்டிய காணொளி இது – நடராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மகாராஸ்திரா பூனேயில் சமூக ஆர்வலர் மற்றும் தயாரிப்பாளர் ஆனந்த்பட்வர்தன்…
அ.தி.மு.கவினர், தங்களது “அம்மா”வை உலகில் உள்ள அத்தனை வார்த்தைகளிலும் புகழ்ந்துவிட்டனர். புதுசு புதுசாக வார்த்தைகளை தேடும் முயற்சிகளையும் அவர்கள் கைவிடவில்லை. அப்படியான ஒரு புகழ்ச்சி (!) போஸ்டர்தான்…
” மத நல்லிணக்கம்” பற்றி கே.எஸ். சுரேஷ்குமார் அவர்கள் எழுதியுள்ள முகநூல் பதிவு: நட்பு, பணம் கொடுக்கல்/வாங்கல், வீட்டிற்கு சாப்பிட அழைத்தல், நோம்புக்கஞ்சி பரிமாறல், ஒரு சிகரெட்டினை…
சுவாதி கொலை விவகாரத்தில் தேவையில்லாமல் சாதி, மதத்தை இழுத்தனர் சில பலர். இப்போது ஆடி காரில் போதையுடன் பயணித்து தொழிலாளியைக் கொன்ற ஐஸ்வர்யா விவகாரத்திலும் மதம் புகுந்திருக்கிறது.…
நுங்கம்பாக்கம் சுவாதி மற்றும் ராம்குமார் ஆகியோரின் படம் என்று கடந்த இரு நாட்களாக சமூகவலைதளத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலைியில் பரசுராம்…
பத்திரிகையாளர் சுகுணா திவாகர் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து… “சுவாதி கொலை – ராம்குமார் கைது தொடர்பாக சாதியை மய்யப்படுத்தி எழுந்திருக்கும் விவாதங்கள், நமது சமூகத்தின் பொதுப்புத்தி…
கோதண்டராமன் சபாபதி அவர்களின் முகநூல் பதிவு.. ரமலான் நேரத்தில்… “ஹலோ நான் கோதண்டம் பேசுறேன்” “ம் சொல்லுடா! நல்லாருக்கியா?” “நான் உன்கிட்ட பேசுறதுக்காக போனடிக்கல. நல்ல நாளும்…
ரமலான் பிறை தென்பவடுவது குறித்து அப்துல் வகாப் (Abdul Vahab ) அவர்களின் சுவையான முகநூல் பதிவு: “29 வது நோன்பு முடிந்தாலே நம்ம ஆளு வானத்த…
சுவாதியை கொலை செய்தது, பிலால் என்கிற இஸ்லாமிய இளைஞர்தான் என்று முகநூலில் பதிவிட்டு, பிறகு அதை நீக்கி மன்னிப்பு கேட்டார் காமெடி நடிகர் மகேந்திரன். அதே போல…