Category: நெட்டிசன்

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் அபி சரவணன்

நெட்டிசன்: ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடிகர் அபி சரவணன் கலந்துகொண்டார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: “தூத்துகுடியில் நாற்பத்திஎட்டு நாட்களாக போராடி…

காவிரி விவகாரத்திலும் மத்திய அரசுக்கு பயப்படும் கமல்?!

நெட்டிசன்: vivekanandan Ramadoss அவர்களது முகநூல் பதிவில் இருந்து.. “கமலஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கருத்து சொல்லப் போகிறேன் என சொல்லி வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில்…

மலையூர் மம்பட்டியான் நிஜக்கதை

நெட்டிசன்: Balasubramanian Narasimhan அவர்களின் முகநூல் பதிவு: சந்தன கடத்தல்காரன் வீரப்பனைப்போல, 50 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தவன்…

தமிழர்கள் ஏன் ஒருபோதும் இந்துக்கள் அல்ல?

நெட்டிசன்: மூத்த ஊடகவியலாளர் விஷ்வா விஸ்வநாத் அவர்களது முகநூல் பதிவு: தமிழர்களின் தோன்றல், வளமான வாழ்வு, மொழித்திறன், பண்பாடு, சுய சார்புத் தன்மை ஆகியவற்றின் வேர்கள் பதினைந்தாயிரம்…

இந்த வருடம் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது : தமிழ்நாடு வெதர்மேன்

நெட்டிசன் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பதிவில் இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் இருக்காது என தெரிவித்துள்ளார் அவருடைய பதிவு பின் வருமாறு Why Chennai wont…

தென்னிந்தியா முற்போக்கானது… வட இந்தியா பிற்போக்கானது: சொன்னவர்அம்பேத்கர்

நெட்டிசன்: இரா. ரவிக்குமார் அவர்களது முகநூல் பதிவு தென்னிந்தியா – வட இந்தியா பற்றி அம்பத்கர் கூறியது: “ வடக்குக்கும் தெற்குக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.…

ஆன்மிக பயணமாகவே இமயமலை பயணம்: ரஜினி

தனது இமய மலை பயணம் ஆன்மிக பயணம். இது அரசியல் பயணம் அல்ல. எனவே அரசியல் பேசும் எண்ணம் இல்லை என்று செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினி தெரிவித்தார்.…

கட்-அவுட்டுக்கு எதிராக போராடிய டிராபிக் ராமசாமிக்கு வழி நெடுக கட்அவுட்

நெட்டிசன்: மூத்த செய்தியாளர் டி.என்.கோபாலன் முகநூல் பதிவு ஜெ.ஆட்சியின்போது தமிழகத்தில் ஏற்பட்ட கட்அவுட் கலாச்சாரத்தை எதிர்த்து நீதிமன்றங்களில் குரல் கொடுத்து, கட்அவுட் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் சமூக…

ரஜினி கவனிக்க:  தமிழில் இருந்து உருவானதுதான் ஆங்கிலம்!

“தமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். சுந்தர் பிச்சை, அப்துல்கலாம் ஆகியோரால் தமிழுக்குதான் பெருமை. ஆங்கிலத்தையும் மாணவர்கள் பேசி பழக வேண்டும்.…