Category: தமிழ் நாடு

பணம் மாற்ற காத்து கிடந்ததால்….. தொழிலாளி மயங்கி விழுந்து சாவு!

கோயம்புத்தூர், தபால் அலுவலகத்தில் காலையில் இருந்து காத்திருந்து, ரூபாயை மாற்றியதும் கீழே விழுந்து உயிரிந்தார் தொழிலாளி. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம்…

நலம்பெற்று திரும்புவேன்!: ஜெயலலிதா அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நலம்…

லிவிங் டு கெதர்: ஏமாற்றிய இளைஞர்… கதறும் வேலூர் பெண்மணி!

வேலூர், தன்னுடன் அமெரிக்காவில் குடும்பம் நடத்திவிட்டு, தற்போது வேறு பெண்ணை மணம் முடிக்க இருந்த காதலன் மீது புகார் கொடுத்துள்ளார் வேலூர் பெண் எஞ்சினியர். அமெரிக்காவில் தன்னுடன்…

குடியிருப்போர் விவரம் அளிக்க, ஹவுஸ் ஓனர்களுக்கு போலீஸ் உத்தரவு!

சென்னை, வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர் விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஹவுஸ் ஓனர்களுக்கு சென்னை போலீஸ் உத்தரவு போட்டுள்ளது. சென்னையில் ஒரு நாளைக்கு குறைந்து 5க்கும் மேற்பட்ட…

லோக் அதாலத்: தமிழ்நாட்டில் 2.72 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு!

டில்லி, நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் 2.72 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சட்ட பணிகள் ஆணையம் அறிவித்து உள்ளது.…

முதல்வர் புத்துணர்ச்சி பெற வேண்டும்! அப்பல்லோ பிரதாப்ரெட்டி தகவல்

சென்னை: முதல்வர் புத்துணர்ச்சி பெறவே மருத்துவமனையில் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி இன்று கூறினார். அப்பல்லோ மருத்துவமனை…

நகை கடைகளில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு! ரூ.25 கோடி பறிமுதல்….?

சென்னை, சென்னையில் வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டால் ரூ.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் ரெய்டில் 25 கோடி…

தமிழகத்தில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட்: ரிசர்வ் வங்கி

சென்னை: தமிழகத்தில் 2 நாட்களில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் மட்டுமே ரூ.1,300 கோடிக்கு…

சென்னை நகைக்கடைகளில்  வருமான வரித்துறை சோதனை! நகை வாங்கியோருக்கு சிக்கல்?

சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள நகைக்கடைகள் உட்பட 8 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர். ஹவாலா பணம் மாற்றத்தில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களின்…

நடிகை சபர்ணா கொலையா?: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சென்னையில், தான் வசித்த அபார்ட்மெண்ட்டில், நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்ட நடிகை சபர்ணா, கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்வதாக காவல்துறை வட்டாரங்கள்…