ஐ.எஸ்., பயங்கரவாத வீடியோவில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் !
புதுடில்லி: இணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி…
ஆடிட்டர் ஆவேன்! : 10 ம் வகுப்பில் முதலிடம் பிடித்த சிவகுமார்
விருதுநகர்: 10 ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த இரண்டு பேரில் ஒருவரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், தான் முதலிடம் பிடித்தது எப்படி…
கம்பிக்குள் வெளிச்சம்: கற்றுத் தேர்ந்த சிறைவாசிகள்
கடந்த மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 13–ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில்…
ஜெயலலிதா, கருணாநிதி, எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம்…
“ம.ந. கூட்டணி வேண்டாம்.. சண்முக பாண்டியன் வேண்டும்!” : விஜயகாந்திடம் தே.மு.தி.க.வின் மா.செ.க்கள் வலியுறுத்தல்
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வேண்டும் என்று விஜயகாந்திடம் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். . தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால…
10ம் வகுப்பு தேர்வில் சென்னை மாநகராட்சி மாணவிகள் சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சென்னை மாநகராட்சியை சேர்ந்த சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர். சென்னை மாநகராட்சி சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான…
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு
விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற மேலவை தேர்தலுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நான்கு வேட்பாளர்கள் வருமாறு: 1.நவநீத கிருஷ்ணன் 2.S.R. பாலசுப்ரமணியன் 3.A.விஜயகுமார் (கன்னியாகுமரி…
அரசு மெத்தனம் : 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் தமிழகம் இல்லை
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட அறிக்கை பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த, 12 நகரங்கள்…
10வது ரிசல்ட்: ராசிபுரம் முதலிடம்
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு, இன்று வெளியானது. இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி மாணவர் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும்,…