அதிமுக செயற்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின் அதிமுக செயற்குழு கூட்டம் முதன் முறையாக இன்று கூடியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் காலை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின் அதிமுக செயற்குழு கூட்டம் முதன் முறையாக இன்று கூடியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் காலை…
ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முந்நூறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அதற்கு முன்னோட்டமாக…
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிறப்பு சான்றிதழ் வழங்ககப்படும் மோசடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருங்குளத்தை சேர்ந்த திருமலைநம்பி – முப்பிடாதி தம்பதியினருக்கு…
நெய்வேலி: என்.எல்.சி., தொழிற்சங்க அங்கீகாரத்திற்காக நடைபெற்ற தேர்தலில் சி.ஐ.டி.யு மற்றும் தொ.மு.ச., வெற்றி பெற்றுள்ளன. அண்ணா தொழிற்சங்கம் தோல்வி அடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு.,…
கடந்த சில நாட்களாக நீடித்து வந்த வழக்கறிஞர் பிரச்சனையை நீதிமன்றம் ஒரு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. புதிதாக கொண்டுவரப்பட்ட வழக்கறிஞர் சட்ட திருத்தம் தங்களது தொழில் சுதந்திரத்தை பாதிப்பதாக…
லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் என்று தமிழக அரசு பொய் சொல்கிறது, என்றும், லோக் ஆயுக்தா கொண்டுவர வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக ஆம் ஆத்மி…
சென்னை: தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் வென்று அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து…
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் வாசு தேவநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யம் பகுதிகளில் வேளாண்மை மற்றும் குடிநீருக்கு ஆதாரமான செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தி,…
சென்னை: சென்னையில் உள்ள நடிகர் ரஜினியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, ‘தி ஆஷ்ரம்’ பள்ளிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காததால் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா அறக்கட்டளை…
“ஆளுநர் உரை இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை” என்று தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “ஆளுநர் உரை…