புளூகேம் விளையாடிய சிவகாசி வாலிபர் தற்கொலை முயற்சி!!
விருதுநகர்: புளுவேல் ஆன்லைன் கேம் விளையாடிய சிவகாசி வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்த ஜெயதீஸ்வரன் என்ற வாலிபர் புளுவேல் ஆன்லைன்…
விருதுநகர்: புளுவேல் ஆன்லைன் கேம் விளையாடிய சிவகாசி வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்த ஜெயதீஸ்வரன் என்ற வாலிபர் புளுவேல் ஆன்லைன்…
சென்னை: அரசியல் கட்சியினர் தங்களது தலைவர்களை கவருவதற்கு விதவிதமாக போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. பிறந்தநாள், வரவேற்பு, திருமணம், பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரம் என்று இருந்த…
டில்லி: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்துள்ளார். தமிழக…
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை…
சென்னை, தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், அடுத்த 15…
சென்னை, அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணியாக பிரிந்திருந்தபோது, எடப்பாடி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓபிஎஸ் அணியினர் எதிர்த்து வாக்களித்தனர். இதில், அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்…
டில்லி, தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் நேற்று மாலை திடீரென தனது ஆதரவாளர்களுடன் டில்லி சென்றார். இன்று முற்பகல் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது மின்துறை அமைச்சர்…
மதுரை, டெங்கு கொசு பரவாமல் இருக்க வாசலில் சாணம் கரைத்து தெளியுங்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறி உள்ளார். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக…
கோவை: கோவை அருகே உள்ள காருண்யா பல்கலைக்கழகத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஊழியர் ஒருவர் அலுவலக மேல் தளத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இரண்டு…
சென்னை, தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு காரணமாக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் களத்தில் குதித்தார். அவர் தொண்டர்களுடன் சேர்ந்து குப்பையை அகற்றினார்.…