Category: தமிழ் நாடு

புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி, தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு மாநில அரசு ஊழியர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.…

பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு!

டில்லி, நேற்று மாலை டில்லி சென்ற தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சசிகலா பரோலில் வந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், பிரதமரை…

எல்லைதாண்டியதாக தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு! இலங்கை

ராமநாதபுரம். ராமேஸ்வரம் அருகே உள்ள நெடுந்தீவு மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 5 மீனவர்களை…

இரட்டை இலை விவகாரம்: விசாரணை 16ந்தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

டில்லி, முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்பது குறித்து, தேர்தல் ஆணையம் விசாரணையை மீண்டும் 16ந்தேதிக்கு வைத்திதுள்ளது. 13ந்தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்திருந்த தேர்தல் ஆணையம்…

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் மீது கொலை வழக்கு!

சென்னை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்ற தங்கவேலு மாரியப்பன் ஒரு இளைஞரின் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். சேலம் நகரைச் சேர்ந்தவர் சதீஷ் என்னும் 19…

முன்னாள் அமைச்சர் சகோதரர் சாலை விபத்தில் மரணம்

சிவங்கை, தமிழக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திராவின் சகோதரர் தேவ பாண்டியன் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின்போது, அமைச்சராக இருந்தவர் கோகுலஇந்திரா. இவரது…

பரோல் முடிந்தது: சிறைக்கு புறப்பட்டார் சசிகலா  

சென்னை, மருத்துவமனையில் உடல்நலமில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை காண 5 நாள் பரோலில் வந்த சசிகலா, பரோல் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை பெங்களூர் சிறை நோக்கி…

தமிழகத்தில் 11 புதிய கல்லூரிகள்! அமைச்சர் அன்பழகன்

சென்னை, தமிழகத்தில் நடப்பாண்டில் 11 புதிய கல்லூரிகளை தொடங்க அரசு திட்டமிட்டு உள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி உள்ளார். தமிழக உயர்கல்வி துறை அமைச்சராக…

இதுவரை டெங்குவுக்கு 40 பேர் உயிரிழப்பு: தமிழக அரசு தகவல்

சென்னை, தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிரட்டி வரும் நிலையில், இதுவரை 40 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி…

டெங்குவை கட்டுபடுத்தியிருந்தால் ஏன் உயிரிழப்பு! திருநாவுக்கரசர்

சென்னை, தமிழக அரசு டெங்குவை கட்டுப்படுத்திருந்தால் உயிரிழப்பு ஏன் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுகரசர் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். பாரதிய ஜனதா…