Category: தமிழ் நாடு

கொசுக்களே இல்லை.. ஆனால் 8 பேருக்கு டெங்கு! இது நீலகிரி சோகம்!

ஊட்டி: மலைப்பிரதேசமான ஊட்டியில் கொசுக்கள் கிடையாது. ஆனால் அங்கும் 8 பேர் டெங்கு காய்ச்ச லால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிரட்டி வருகிறது.…

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு தமிழக அரசே காரணம்! தங்கத்தமிழ்செல்வன்

சென்னை, பரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளது. இந்நிலையில், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட பரோல் நிபந்தனைகளுக்கு தமிழக அரசு தான் காணணம் என…

மதுரை ஆதின மடத்துக்கு செல்ல நித்யானந்தாவுக்கு தடை! மதுரை ஐகோர்ட்டு

மதுரை, மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் தொன்மையான சைவ சமய பீடங்களில்…

சசிகலாவை அமைச்சர் யாரும் தொடர்புகொள்ளவில்லை! ஜெயக்குமார்

சென்னை. தற்போது பரோலில் வந்திருக்கும் சசிகலாவை அமைச்சர்கள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுகவில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் சசிகலாவை…

அரசு ஊழியர்களுக்கு 20% சம்பள உயர்வு? அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை, சென்னை கோட்டையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 7வது ஊதிய குழு பரிந்துரைகளின்படி 20 சதவிகிதம் சம்பள உயர்வு அளிக்க…

டாஸ்மாக் சரக்குகளின் விலை அதிரடி உயர்வு! மதுவிலக்கு?

சென்னை, தமிழகத்தில் அரசு நிறுவனமான டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை அதிரடியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜெயலலிதா அறிவித்த பூரண மதுவிலக்கு கேள்விக்குறியாகி…

தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அவற்றின் மீதான கலால் வரியை 2% குறைத்து உள்ளது. அதுபோல மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல்…

ரெயில்களில் பட்டாசு எடுத்துச்சென்றால் 3 ஆண்டு சிறை!

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. இதன் காரணமாக ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. ரெயில்…

உள்துறை அமைச்சருடன் கவர்னர் சந்திப்பு!

டில்லி, தமிழக கவர்னராக கடந்த 6ந்தேதி பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால், டில்லி சென்று குடியரசு தலைவர், துணைத்தலைவர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத்தொடர்ந்து…

கொசு உற்பத்திக்கு ஏதுவாக இடம் வைத்திருப்பவர்மீது நடவடிக்கை! குழந்தைசாமி

சென்னை, தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொசு உற்பத்திக்கு ஏதுவாக இடம் வைத்திருப்பவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இடத்தின் உரிமையாளர்கள்…