Category: தமிழ் நாடு

கொசு உற்பத்திக்கு ஏதுவாக இடம் வைத்திருப்பவர்மீது நடவடிக்கை! குழந்தைசாமி

சென்னை, தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொசு உற்பத்திக்கு ஏதுவாக இடம் வைத்திருப்பவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இடத்தின் உரிமையாளர்கள்…

திருவள்ளூர் டிடிவி ஆதரவு எம்எல்ஏ மீது பயங்கர தாக்குதல்!

திருவள்ளூர்: டிடிவி தினகரன் ஆதரவாளரான எம்எல்ஏ ஏழுமலை மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக டிடிவிக்கு ஆதரவாக…

பரோல் முடிவு: இன்று சிறைக்கு திரும்புகிறார் சசிகலா?

சென்னை, மருத்துவமனையில் உடல்நலமில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை காண 5 நாள் பரோலில் சசிகலா சென்னை வந்தார். அவரது பரோல் காலம் இன்றுடன் முடிவடைவதால் இன்று இரவு…

யுவராஜ் ஜாமின் ரத்து! சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

டில்லி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள யுவராஜின் ஜாமினை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. தமிழகத்தை பரபரப்பாக்கிய சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தலித்…

தாக்குதல் வழக்கு: தலைமறைவான சந்தானம் முன் ஜாமீன் கேட்டு மனு

சென்னை: வழக்கறிஞரை தாக்கிய புகாரின் பேரில் நடிகர் சந்தானம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தலைமறைவாகிவிட்ட அவர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

பாஜ அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்கள்! போலீசார் பறிமுதல்

கண்ணூர், கேரளாவில் உள்ள பாரதியஜனதா தலைமை அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது கேரள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளவில் சமீபகாலமாக அரசியல் படுகொலைகள்…

 தினமலர் பங்குதாரர் ராகவன் மறைவு

திருச்சி: பிரபல தமிழ் நாளிதழ் தினமலர் நிறுவனர் டிவி ராமசுப்பைய்யர் மகனும், தினமலர் பங்குதாரருமான ஆர். ராகவன் திருச்சியில் அவரது இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் காலமானார்.…

அமித்ஷா மகன் நிறுவனத்தில் மோடி ரெய்டு நடத்துவாரா? ஸ்டாலின்

சென்னை, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பாஜ தலைவர் அமித்ணாவின் மகன் குறித்த செய்திகள் குறித்து பதில் அளித்தார். அப்போது, அமித்ஷா…

பலாத்காரம் வழக்கு: பெங்களூர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜர்

பெங்களூரு. தனது பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு நீதி மன்றத்தில் நித்தியானந்தா தனது கூட்டாளிகள் 7 பேருடன் ஆஜரானார். பெங்களூரில் உள்ள…

ரெயிலில் கத்தியுடன் ரகளை: 4 மாணவர்கள் அதிரடியாக கைது!

சென்னை: நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயணம் செய்து ரெயில் பயணிகளை மிரட்டி ரகளையில் ஈடுபட்ட மாணவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில்…