கொசு உற்பத்திக்கு ஏதுவாக இடம் வைத்திருப்பவர்மீது நடவடிக்கை! குழந்தைசாமி
சென்னை, தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொசு உற்பத்திக்கு ஏதுவாக இடம் வைத்திருப்பவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இடத்தின் உரிமையாளர்கள்…