Category: தமிழ் நாடு

நாளை மறுதினம் தொடங்குகிறது விஏஓ கவுன்சிலிங்!

சென்னை, தமிழகம் முழுவதும் விஏஓ பணிக்கான 4வது கட்ட கலந்தாய்வு நாளை மறுதினம் (அக்.12) தொடங்ககிறது டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. வி.ஏ.ஓ காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான 4-ஆம் கட்ட…

மக்கள் மனது வைத்தால் மட்டுமே டெங்கு ஒழியும்! ராதாகிருஷ்ணன்

சென்னை, தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் மனது வைத்தால் மட்டுமே டெங்குவை…

டெங்கு நிவாரண தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்!

சென்னை, டெங்கு காய்ச்சல் குறித்து தகவல்கள் தேவைப்படுவோர் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் டெங்கு…

எத்தனை பேருக்கு டெங்கு: தமிழக அரசு மத்தியஅரசுக்கு அறிக்கை

சென்னை, தமிழகத்தில் 11,555 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.…

டெங்கு உயிரிழப்பு – இழப்பீடு: மத்திய-மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து டெங்கு உயிரிழப்புக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில்…

எம்ஜிஆர் விழாவுக்கு செலவிடும் பணத்தை டெங்குக்காக செலவிடுங்கள்! விஜயகாந்த்

சென்னை, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு செலவிடும் பணத்தை டெங்கு காய்ச்சலை தடுக்க செலவிடுங்கள் என்று அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் யோசனை தெரிவித்து உள்ளார். கடந்த 6ந்தேதி…

டெங்கு எதிரொலி: 20 ஆயிரம் கடைகளுக்கு நோட்டீஸ்  

சென்னை, தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதன் காரணமாக கழிவு பொருட்கள்,…

தமிழகம்: தீபாவளி கொண்டாடினால் அபராதம்!

இந்தியா முழுதும் கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்படுகையில், சில கிராமங்களில் இப்பண்டிகையை கொண்டாடுவதில்லை என்பதும் மீறி கொண்டாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்பதும் ஆச்சரியம்தானே. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில்…

வழக்கறிஞர் மூக்கை உடைத்த சந்தானம்!

சென்னை, திருமண மண்டபம் கட்ட பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வழக்கறிஞரை கராத்தே பாணியில் தாக்கியதால், வழக்கறிஞரின் மூக்கு உடைந்தது. இதன் காரணமாக சந்தானம் மீது வழக்கு…

மதக் கலவரம் தூண்ட முயற்சி!! ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இருவேறு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் அறிக்கை வெளியிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம்…