Category: தமிழ் நாடு

அரசு பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்! போக்குவரத்துத் துறை அமைச்சர் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தகவல்

சென்னை: அரசு பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் சி.…

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் டிஜிபி பதவிக்கான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில், தமிழ்நாடு டிஜிபி…

தமிழ்நாட்டில் 21 மாவட்ட ஆட்சியர் உள்பட 40ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் 21 கலெக்டர்கள் உள்பட 40 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைத்தது முதல்,…

அரசியலுக்காக மேகதாதுவை வைத்து சர்ச்சை செய்கிறார் டி.கே.சிவகுமார்! தமிழ்நாடு அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு…

சென்னை: ‘அரசியலுக்காக மேகதாது அணையை வைத்து சர்ச்சை செய்து வருகிறார் கர்நாடக மாநில துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் என தமிழ்நாடு அமைச்சர் நிர்மல் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேகதாது…

தமிழ்நாட்டை 69 ஆண்டுகள் ஆண்ட திராவிட கட்சிகள் ‘விஷ கிருமிகள்!’ நடிகர் சத்யராஜ் முன்னிலையில் சிவகுமார் கடும் விமர்சனம்….

கோவை: தமிழ்நாட்டை 69 ஆண்டுகள் ஆண்ட திராவிட கட்சிகள் ‘விஷ கிருமிகள்!’ என திமுக ஆதரவாளரான நடிகர் சத்யராஜ் முன்னிலையில் நடிகர் சிவகுமார் கடுமையாக விமர்சனம் செய்தார்.…

கவின் ஆணவக் கொலை வழக்கு: காதலியின் தாயாரான போலீஸ் எஸ்ஐ கைது

நெல்லை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில், காதலியின் தாயாரான போலீஸ் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டு உள்ளார். காதல் விவகாரத்தில் நெல்லை…

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வருவது எப்போது….?

சென்னை: பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வருவது எப்போது என்பது குறித்து அதிகாரிகள் மகிழ்ச்சி தகவல்களை தெரிவித்துளளனர். பூந்தமல்லி – வடபழனி வழித்தடம் கடந்த…

சாகுபடி நேரத்தில் உரம் விலை கடும் உயர்வு! பாமக தலைவர் அன்புமணி கண்டனம்…

சென்னை: குறுவை சாகுபடி நேரத்தில் உரம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்‘ தெரிவித்துள்ளார். மேற்காசியப் போர்…

பூனைக்கு மணி கட்டுவது யார்? அறநிலையத்துறை அமைச்சரிடமே ரூ.4000 ஆட்டையை போட்ட பலே திருச்செந்தூர் அர்ச்சகர்கள்….!

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் ஜிபே மூலம் ரூ.4,000 லஞ்சம் வாங்கி, அமைச்சரை விஜபி தரிசனத்தில் அழைத்துச் சென்றது, அர்ச்சகர்களின் அராஜகத்தை வெளிப்படுத்தி உள்ளது. சுவாமிக்கு…

முதல்வர் விஜய் ஜூன் 11ந்தேதி மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்…

டெல்லி: தமிழ்நாடு முதல்வர் விஜய் ஜூன் 11ந்தேதி மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவு…