Category: தமிழ் நாடு

100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தியும், நிதிஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக மத்தியஅரசு உயர்த்தி நிலையில், அதை…

நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு.. பயணிகள் அதிர்ச்சி…

நாகப்பட்டினம்: பயணிகள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை 3வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. இதனால், முன்பதிவு செய்த…

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

சென்னை: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பில், கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முதலில், 2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு…

மே 22ந்தேதி தொடங்குகிறது ஏற்காடு கோடை விழா….

சேலம்: ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தை அடுத்து அமைந்துள்ளது…

100% தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: 100% தேர்ச்சி எடுத்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் 10, 12ம்…

நடிகை ராதிகா குறித்து அவதுாறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார்! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

சென்னை: திமுகவின் ஆபாச பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா தரப்பில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்குமா என சமூக…

வேங்கைவயல் சம்பவம் எதிரொலி: மாநிலம் முழுவதும் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு ‘பூட்டு’ போட உத்தரவு…

சென்னை: வேங்கைவயல் சம்பவம் எதிரொலியாக, மாநிலம் முழுவதும் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு ‘பூட்டு’ போட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடிநீர்…

மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் நியமனம்!

டெல்லி: மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் நியமனம் செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மதுரையில் எய்ம்ஸ்…

பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது – இந்தியா வெல்லும்! ஸ்டாலின்

சென்னை: பிரதமரின் பொறுபற்ற பேச்சை கண்டிக்காத தேர்தல் ஆணையம் மற்றும் “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து…

தமிழ்நாட்டில் மீண்டும் ‘காங்கிரஸ்’ ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா? செல்வப்பெருந்தகை

சென்னை: காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா?’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில்…