Category: தமிழ் நாடு

‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை பெருமைப்படுத்திய பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடியின் ‘மனதில் குரல்’ உரை மூலம் தமிழகத்தையும், தமிழக மாணவி ஒருவரையும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். பிரதமர் மோடி, மாதந்தோறும் வானொலி மூலம்…

தமிழ்நாட்டில் ‘மயோனைஸ்’ மீதான தடை மேலும் ஒராண்டு நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ‘மயோனைஸ்’ மீதான தடை மேலும் ஒராண்டு நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது மயோனைஸ் (Mayonnaise) .…

நீட் தேர்வர்கள், ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்து வைத்துக்கொள்ள தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தல்..,.

டெல்லி: இன்று காலை 10மணிக்கு இளநிலை மருத்துவ படிப்புக்கான ஹால்டிக்கெட் வெளியாகும் நிலையில், தேர்வர்கள் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டியது அவசியம் என தேசிய தேர்வு முகமை…

நடிகர்களின் சம்பளத்துக்கு செக்: மே 2-ல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

சென்னை: திரைப்படத்தின் வருவாய் இழப்பை ஏற்காத நடிகர்களைக் கண்டித்து வரும் மே 02- ஆம் தேதி அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்…

இன்று காலை வெளியாகிறது மருத்துவ படிப்புகளுககான நீட் ஹால் டிக்கெட்

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பல் மருத்துவம், சித்தா, ஆயுர் வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று காலை 10…

ஐபிஎல் 2026: நாளை சென்னையில் சிஎஸ்கே – குஜராத் டைட்டன்ஸ் இடையே போட்டி….

சென்னை: சென்னை சேப்பாக்கம் மேக் (MAC) ஸ்டேடியத்தில், நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே ஐபில் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல்…

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமம் ரத்து! இந்திய ரிசவர் வங்கி அதிரடி நடவடிக்கை..

சென்னை: ஆன்லைன் பேமென்டில் பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின்…

தேர்தல் பிரசார களைப்பு: ஓய்வெடுக்க குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தேர்தல் களைப்பை போக்கும் வகையில் ஓய்வெடுக்க குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றார். ஏற்கனவே முதல்வரின் மகனும்,…

வாக்களிக்க சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 பேருந்துகள்! அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

சென்னை: தேர்தலையொட்டி, சொந்த ஊருக்கு வாக்களிக்க சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தலுக்காக சொந்த…

எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை! தமிழ்நாடு தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், எந்தவொரு வாக்குச்சாடியிலும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…