Category: தமிழ் நாடு

மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு

சென்னை: உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு மேகதாது அணை தொடர்பாக அனுமதி வழங்கியயுள்ள நிலையில், அதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. காவிரியின்…

கியூட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு….

சென்னை: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் இளநிலை கலை அறிவியல் படிப்புகள் படிக்க எழுத வேண்டிய நுழைவு தேர்வான கியூட் நுழைவு தேர்வு தொடர்பான புதிய…

அரசு பங்களாவை காலி செய்தார் முன்னாள் முதல்வர்……

சென்னை: முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் வசித்து வந்த அரசு இல்லத்தை காலி செய்தார். தமிழ்நாட்டில் நடைபெற்று சட்டப்பேரவைத் தேர்தலில்…

எங்களது அரசியல் திமுகவுக்கு எதிரானதே! மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய எஸ்.பி. வேலுமணி…

கோவை: எங்களது அரசியல் திமுகவுக்கு எதிரானதே என அமைச்சர் பதவி கிடைக்காமல் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய எஸ்.பி. வேலுமணி புலம்பி உள்ளார். அதிகார ஆசையில், அதிமுகவை உடைத்துக்கொண்டு,…

குளுகுளு சென்னை: 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் அதிகாலை முதலே…

தமிழ்நாடு எத்தனாவது இடம்? 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறியது சிக்கிம்…

காங்டக்: இந்தியாவில் 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக சிக்கிம் மாநிலம் மாறி சாதனை படைத்துள்ளது. இந்த பட்டியலில், தமிழ்நாடு 85% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக பட்டியலில் 16வது…

அமித்ஷா, ராகுல் மற்றும் சோனியாவுடன் சந்திப்பு இல்லை! தமிழ்நாடு புறப்பட்டார் முதல்வர் விஜய்…

சென்னை: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய், பிரதமர் மோடி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்த நிலையில் மற்ற அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ்…

100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் பதிவு செய்ய வேண்டும்! சென்னை மாநகராட்சி உத்தரவு…

சென்னை: 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் தங்களது…

சிங்கப்பெண் அதிரடிபடைக்கு புதிய ‘சீருடை’

சென்னை: தவெக அரசு அமைந்ததும், பெண்கள், குழந்தைகள் மீதான குற்றச்செயல்களை தடுக்க சிங்கப்பெண் காவல்படை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த படையைச் சேர்ந்த காவலர்களுக்கு பிரத்யேக சீருடை அறிமுகப்படுத்தள்ளது.…

தவெகவில் இணைந்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்…

திருச்சி:: அதிமுகவிலிருந்து பலர் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் நிலையில், திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தார். இது அதிமுகவினருக்கு…