30ந்தேதி வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே…
சென்னை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை நாளை (மே 29) தொடங்குகிறது. வைகாசி விசாகம்…