இறுதி ஊர்வலங்களை வரைமுறைப்படுத்த புதிய சட்டம்….?
மதுரை: தமிழகத்தில் இறந்தோர் இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்,…
மதுரை: தமிழகத்தில் இறந்தோர் இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்,…
சென்னை: மாற்றுத் திறனாளிகள் ரயில்களில் உள்ள சிறப்பு பெட்டிகளில் பயணிக்க சலுகையை பயன்படுத்தலாம் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளில் (திவ்யங்ஜன்…
சென்னை: வெளியூர் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை ‘சென்னை ஒன்’ செயலியில் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, சென்னை…
சென்னை: படித்தவர்கள் அதிகம் வசிக்கும் சென்னையில் 4.71 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ந்தேதி 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடைபெற்ற…
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆண்டிறுதி தேர்வு முடிவுற்று பள்ளிகளுக்கு விடுமுறை…
சென்னை: மே 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை சென்னை-பெங்களூரு இடையே ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ள தாகவும், இதன் காரணமாக 10க்கும்…
சென்னை: அணு மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில், அந்தந்த மாநிலங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என பாமக தலைவர் அன்புமணி கூறி உள்ளார். இதற்கு எதிரான மத்தியஅரசின் நடவடிக்கைக்கு…
டெல்லி: பிரதமர் மோடியின் ‘மனதில் குரல்’ உரை மூலம் தமிழகத்தையும், தமிழக மாணவி ஒருவரையும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். பிரதமர் மோடி, மாதந்தோறும் வானொலி மூலம்…
சென்னை: தமிழ்நாட்டில் ‘மயோனைஸ்’ மீதான தடை மேலும் ஒராண்டு நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது மயோனைஸ் (Mayonnaise) .…
டெல்லி: இன்று காலை 10மணிக்கு இளநிலை மருத்துவ படிப்புக்கான ஹால்டிக்கெட் வெளியாகும் நிலையில், தேர்வர்கள் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டியது அவசியம் என தேசிய தேர்வு முகமை…