பிறழ் சாட்சி சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…
மதுரை: சேலம் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் பிறழ் சாட்சி அளித்த சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த விசாரணை யின்போது,…
மதுரை: சேலம் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் பிறழ் சாட்சி அளித்த சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த விசாரணை யின்போது,…
டெல்லி: கோகுல்ராஜ் கொலை வழக்கு சாட்சியான, சுவாதியின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆணவ கொலைகளிலும்,…
சென்னை: தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டிலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாக சாகு வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 6.20 கோடி பேர் என்றும்,…
நாமக்கல்: நாமக்கல் அருகே வீட்டில் நடத்தி வந்த பட்டாசு கடையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில், 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில்…
சேலம்: சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளையும், காவிரி ஆற்றில் வீசி கொன்று தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். இந்த சோக சம்பவம் சேலம் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.…
நாமக்கல்: இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயகர் 1,00,008 (ஓரு லட்சத்து எட்டு) வடை மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அதிகாலை முதலே ஏராளமான…
கிருஷ்ணகிரி: ‘வானும் மண்ணும் 2023′ என்ற பெயரில் கிருஷ்ணகிரியில் 2நாள் சர்வதேச வேளாண் அறிவியல் தமிழ் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரி நோக்கி வாருங்கள்…
சேலம்: தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக சேலம்- விருத்தாச்சலம் ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது என சேலம் கோட்ட மேலாளர் அறிவித்து உள்ளார். அதுபோல, கிறிஸ்துமஸ்…
சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் நள்ளிரவு சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அதனுள் இருந்த 20 பயணிகளும் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
டெல்லி: சேலம் இரும்பாலையை தொடா்ந்து நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளுக்கு தமிழக அரசு உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்து, எஃகு உருக்குத் துறை…