Category: சிறப்பு செய்திகள்

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்… ஜெ. ஜெயலலிதா – ஏழுமலை வெங்கடேசன்

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்…ஜெ. ஜெயலலிதா கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம் என எல்லா பக்கங்…

டிசம்பர் 5: ஜெயலலிதா 4வது நினைவு நாள் இன்று…

இந்திய அரசியல் களத்தில் ஆளுமையாக விளங்கிய விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் முதலமைச்சர்கள் வரிசையில், இரும்புப் பெண்மணியாக விளங்கியவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா. இன்று அவரது…

ரஜினியின் தனிக்கட்சி அறிவிப்பு – வாக்குகள் பிரிப்பு உத்தியா? உலவிவரும் வெவ்வேறு கருத்துக்கள்!

தனிக்கட்சி வரும் ஜனவரியில் துவக்கப்படும் என்றும், அதற்கான தேதி டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தனது வழக்கமான பாணியில் அறிவித்துள்ளார் நேர்மையின் சிகரமாக(!) அவருக்கு வேண்டியவர்களால்…

ரஜினி அரசியல் – அதிமுகவுக்கு சாவுமணியா? பாஜகவின் தேர்தல் வியூகமா?

ரஜினியின் அரசியல் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஆனால், இது பாஜகவின் தேர்தல் வியூகமா அல்லது…

ரஜினியின் அரசியல் அறிவிப்பு – தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சித்தொடங்கப்போவதாக கூறி வந்த ரஜினி, தற்போது அதை உறுதிப்படுத்தி உள்ளார். ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும், டிசம்பர் 31ந்தேதி அதற்கான அதிகாரப்பூர்வ…

இந்திய அணியின் பந்துவீச்சாளராக இருக்கும் தமிழ்நாட்டின் நடராஜன் சிறப்பு கவனம் பெறுவது ஏன்?

இந்தியக் கிரிக்கெட் என்றாலே, அது முக்கியமான ஒரு உச்ச சாதிக்கும், இன்னசில உயர்சாதிகளுக்கும் மட்டுமே உரித்தானது என்ற நிலைதான் பன்னெடுங்காலமாக. அதேசமயம், இந்திய கிரிக்கெட் அணியில், தொடர்ச்சியாக…

#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் # ஜனவரியில் கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவிப்பு…

சென்னை: 2021ம் ஆண்டு ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் எனவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் ரஜினிகாந்த் அறிவித்துஉள்ளார். இது தமிழக அரசியல் களத்தில்…

இன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…

மதுரை: இன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழந்து வருகிறார் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்.. இவர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். இன்றும், தேய்ந்துபோன செருப்புடன் அரசு பேருந்துகளில் பயணம்…

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி : 10 பாயிண்டுகள்

டில்லி விவசாயிகள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும்…

இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம்: ரயில்கள்மீது கல்வீச்சு… சாலைமறியல்… பொதுமக்கள் கடும் அவதி – அதிருப்தி… வீடியோ

சென்னை: தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி பாமகவினர் இன்று போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இன்றைய போராட்டத்தின்போது, சென்னையில் பாமகவினர் பல்வேறு இடங்களில் திடீர் போராட்டம்…