தேனடைக்கு ஆசைப்பட்டு… தேன் கூட்டில் கல்லெறிந்தவர்கள் … சிக்கியது எப்படி ?
தேனடைக்கு ஆசைப்பட்டு… தேன் கூட்டில் கல்லெறிந்தவர்கள் … சிக்கியது எப்படி ? அடை …. தேனடை… நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தொடங்கி பல்வேறு நிறுவனங்களின் பெயரில் விற்பனை…
தேனடைக்கு ஆசைப்பட்டு… தேன் கூட்டில் கல்லெறிந்தவர்கள் … சிக்கியது எப்படி ? அடை …. தேனடை… நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தொடங்கி பல்வேறு நிறுவனங்களின் பெயரில் விற்பனை…
நரேந்திர மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தையொட்டி, நாடு தழுவிய பாரத் பந்தையும் அறிவித்துள்ளன விவசாய அமைப்புகள். இந்த அடைப்பிற்கு,…
சென்னை கொரோனா பாதிப்பின் விளைவாக இந்த வருட மார்கழி சங்கீத திருவிழாவில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்து இங்கு காண்போம். சென்னையில் நடைபெறும் மார்கழி மாத சங்கீத திருவிழா…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணியில், இன்னும் ஆறாவது பந்தவீச்சாளருக்கான பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளதை நாம் அறிவோம். இந்நிலையில், முதல் ஒருநாள்…
அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்…ஜெ. ஜெயலலிதா கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம் என எல்லா பக்கங்…
இந்திய அரசியல் களத்தில் ஆளுமையாக விளங்கிய விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் முதலமைச்சர்கள் வரிசையில், இரும்புப் பெண்மணியாக விளங்கியவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா. இன்று அவரது…
தனிக்கட்சி வரும் ஜனவரியில் துவக்கப்படும் என்றும், அதற்கான தேதி டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தனது வழக்கமான பாணியில் அறிவித்துள்ளார் நேர்மையின் சிகரமாக(!) அவருக்கு வேண்டியவர்களால்…
ரஜினியின் அரசியல் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஆனால், இது பாஜகவின் தேர்தல் வியூகமா அல்லது…
கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சித்தொடங்கப்போவதாக கூறி வந்த ரஜினி, தற்போது அதை உறுதிப்படுத்தி உள்ளார். ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும், டிசம்பர் 31ந்தேதி அதற்கான அதிகாரப்பூர்வ…
இந்தியக் கிரிக்கெட் என்றாலே, அது முக்கியமான ஒரு உச்ச சாதிக்கும், இன்னசில உயர்சாதிகளுக்கும் மட்டுமே உரித்தானது என்ற நிலைதான் பன்னெடுங்காலமாக. அதேசமயம், இந்திய கிரிக்கெட் அணியில், தொடர்ச்சியாக…