Category: சிறப்பு செய்திகள்

டெண்டர் முறைகேடு? கிளாம்பாக்கம் பேருந்து நிலைய குறைகள் பொங்கலுக்கு பிறகு சரி செய்யப்படும்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள குறைகள் அனைத்தும் பொங்கலுக்கு பிறகு சரி செய்யப்படும் என்றும் அப்போது அம்மா உணவகம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர்…

தூத்துக்குடி மக்களை கொன்றுகுவித்த போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு! திமுகஅரசு நடவடிக்கை..

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, போராடிய அப்பாவி மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்த காரணமாக இருந்தவரும், விசாரணை கமிஷன் குற்றம் சாட்டி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்ட காவல்துறை அதிகாரியை,…

பத்திரிகை டாட் காம் செய்தி தளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.patrikai.com)-ன் செய்தி இணையதளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. இயற்கையை நேசியுங்கள்; இயற்கையோடு நெருங்கியிருங்கள்; உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சகோதரத்துவமும்…

இன்று திறக்கப்படுகிறது கிளாம்பாக்கம் புதியபேருந்து நிலையம் – வசதிகள் என்னென்ன?

சென்னை: புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் கட்டுப்பட்டு வந்த புதிய பேருந்து நிலையம், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கப்படுகிறது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள்…

விடைபெற்றார் விஜயகாந்த் – முதலமைச்சர் ஸ்டாலின் – தலைவர்கள் இறுதி அஞ்சலி – கோயம்பேட்டில் நல்லடக்கம்! வீடியோ

சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல்…

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் ‘கேப்டன் விஜயகாந்த்’ – வாழ்க்கை வரலாறு

கட்சி ஆரம்பித்து ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டி என்று கூறி 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்…

‘பாரத் நியாய் யாத்ரா’: பொங்கல் முதல் மீண்டும் யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல்காந்தி…

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பாரத் நியாய் யாத்ரா’ என்ற பெயரில் மணிப்பூர் முதல் 14 மாநிலங்கள் வழியாக மும்பை வரை மீண்டும் யாத்திரை மேற்கொள்கிறார் .…

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்: தூத்துக்குடியில் ஏரிகள், குளங்களை தூர்வாருவது குறித்து ஆலோசனை நடத்திய உதயநிதி ஸ்டாலின்…

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில், ஏரிகள், குளங்களை தூர்வாருவது குறித்து, திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதாஜீவன் ஆகியோர் ஆட்சியர்…

தமிழ்நாட்டில், ஊழல் வழக்கு காரணமாக அமைச்சர் பதவியை இழந்த 3வது நபர் பொன்முடி…

சென்னை: ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியை இழந்த 3வது நபர் என்ற பெயரை பெற்றுள்ளார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி. ஏற்கனவே…

பதவி இழந்தார் அமைச்சர் பொன்முடி – 3 ஆண்டு சிறை! சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபணம் ஆன நிலையில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி குற்றவாளகிள் என உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இருவருக்கும் 3 ஆண்டுகள்…