தேர்தலுக்காக இந்து மக்களிடம் பணிந்தார் தர்மபுரி திமுக எம்.பி. செந்தில்குமார்….
தர்மபுரி: இந்து மதத்தையும், இந்து மத வழக்கங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.யான டாக்டர் செந்தில், தற்போது கோவிலுக்கு சென்று, திருநீறு…
தர்மபுரி: இந்து மதத்தையும், இந்து மத வழக்கங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.யான டாக்டர் செந்தில், தற்போது கோவிலுக்கு சென்று, திருநீறு…
ராணிப்பேட்டை: தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ராணிப்பேட்டை மாவட்டம், தற்போது தமிழ்நாட்டின் நோய் பாதிப்பு, அதாவது புற்றுநோய் பாதிக்கப்பட்ட மாவட்ட மாக மாறி வருகிறது. இந்த மாவட்டம்…
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது, போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு திமுக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது சலசலப்பைஏற்படுத்தி உள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்ட…
சென்னை: தமிழ்நாட்டில் திமுகவின் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?, இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டானிகுக்கு…
சென்னை: உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு…
பாலக்காடு பாலக்காடு ஐ ஐ டி விஞ்ஞானிகள் சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளனர் கேரளாவில் உள்ள பாலக்காடு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.)…
டெல்லி: மத்திய பாஜக அரசு கொண்டு வந்த, தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தேர்தல் பத்திரம் மூலம்…
டெல்லி: ‘தேர்தல் பத்திர திட்டம்’ அரசியலமைப்புக்கு எதிரானது என மத்திய அரச கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்…
சென்னை: பாமக சார்பில் இன்று நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், மது ஒழிப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாமக…
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசியல்வாதிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான, கட்டுமான நிறுவனங்கள், ஜவுளிக்கடை உரிமையாளர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்…