தேர்தலில் மகளிருக்கு 33 % ஒதுக்கீடு.. நவீன் பட்நாயக் அதிரடி..
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும் என்கிற மசோதா –நாடாளுமன்றத்தில் ஒரு மாமாங்கமாக கிடப்பில் உள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக கூக்குரல்…
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும் என்கிற மசோதா –நாடாளுமன்றத்தில் ஒரு மாமாங்கமாக கிடப்பில் உள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக கூக்குரல்…
2011ம் ஆண்டின் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில், விஜயகாந்தின் தேமுதிக, தான் போட்டியிட்ட 41 தொகுதிகளில், 29 தொகுதிகளைக் கைப்பற்றி, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்துடன் சட்டசபைக்குள் நுழைந்த…
மே.வங்காள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எலியும், பூனையுமாக இருந்தவர்கள். மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் எழுச்சியும், பா.ஜ.க.வின் அபரிமிதமான வளர்ச்சியும் காங்கிரஸ்…
தி.மு.க.கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்து விட்டாலும்- தொகுதிகளை இனம் காண்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் ,இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்…
டாக்டர் சஃபியின் சிறப்பு கட்டுரை இரண்டு சொட்டுக்கள் ..! “மொத்தமும் தேவையில்லை. அதில் இரண்டே இரண்டு சொட்டுக்கள் போதும்…” –என்று அவர் கூறியதை உலகம் பலத்த அதிசயம்…
ஷில்லாங்: ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மற்றும் வசதிகள் குறித்து கட்டுரை வெளியிட்டதற்காக, ‘ஷில்லாங் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் இருவருக்கும்…
சமூக வலைதளமான டிவிட்டரை ஏராளமானோர் உபயோகப்படுத்தி வரும் நிலையில், பயனர் களின் பாதுகாப்பையும், வசதிகளையும் கருத்தில்கொண்டு மேலும் பல வசதிகள் ஏற்படுத்தி மேம்படுத்தி வருகிறது. அதுபோல, சர்ச்சைக்குரிய…
‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி ‘என்ற பழமொழி கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவுக்கு கச்சிதமாக பொருந்தும். ரேவண்ணா –கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கிறார். டெல்லியில்…
‘’முதலில் குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும்’’என்பது ரஜினிகாந்த் அடிக்கடி சொல்லும் வார்த்தை. அவரது வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார் –சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ். தனது கட்சியின்…
மனிதன் தன்னை அறிதல் மட்டுமின்றி பிறரையும் நேசித்து அவனோடு அன்பு பாராட்டி, உதவுவதையே மனித நேயம் என்று கூறுகிறோம். மனிதர்களிடையே மனித நேயம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை…