Category: சிறப்பு செய்திகள்

‘நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்’ முலாயம் சிங் வீட்டில் 4 வேட்பாளர்கள்

‘’முதலில் குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும்’’என்பது ரஜினிகாந்த் அடிக்கடி சொல்லும் வார்த்தை. அவரது வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார் –சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ். தனது கட்சியின்…

மறையவில்லை மனிதநேயம்: கேன்சர் பாதித்த சிறுவனுக்கு ஸ்டெம்செல் தானம் செய்ய ஆயிரக்கணக்கானோர் குவிந்த அதிசயம்…

மனிதன் தன்னை அறிதல் மட்டுமின்றி பிறரையும் நேசித்து அவனோடு அன்பு பாராட்டி, உதவுவதையே மனித நேயம் என்று கூறுகிறோம். மனிதர்களிடையே மனித நேயம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை…

வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு தள்ளிவிடும் அ.தி.மு.க..

இரண்டு படகுகளில் பயணம் செய்ய முயன்று நடுக்கடலில் விழுந்து தள்ளாடுகிறது- தே.மு.தி.க. இந்த கட்சியுடன் அ.தி.மு.க.தொண்டர்கள் ஆரம்பத்தில் இருந்தே உடன்பாட்டை விரும்பவில்லை. என்ன காரணம்? விவரமாக பேசினார்…

’கிடு..கிடு’வென உயர்ந்த தி.மு.க.வருமானம்… பின் தங்கியது அ.தி.மு.க..

அங்கீகாரம் அளிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் பல்வேறு சலுகை களுள் வருமான வரி விலக்கும் ஒன்று. வரி விலக்கு பெறுவதற்கு ஒவ்வொரு கட்சியும் ஆண்டு தோறும்…

விஜயகாந்த் முகத்தில் கரி பூசிய தி.மு.க.. காத்திருந்து பழி தீர்த்தது..

‘’ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ‘’என்ற பழமொழிக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்- விஜயகாந்த் மனைவி பிரேமலதா. தே.மு.தி.க.என்ற கட்சியை கட்டமைத்ததில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. அதே…

குடும்ப சண்டையை தீர்த்து வைத்த ராகுலிடம் தேவகவுடா காட்டிய பெருந்தன்மை…

நம் ஊரில் கலைஞர் குடும்பம் போல்,கர்நாடகாவில் கவுடா குடும்பம் பாரம்பரிய அரசியல் குடும்பம்.இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. வெற்றி-தோல்விகளை இருவருமே அவ்வப்போது சந்தித்தாலும் அவர்களுக்கு-தத்தம் மாநிலங்களில் நிரந்தர…

சுமலதாவை கை கழுவிய காங்கிரஸ்.. கொண்டாடி மகிழும் தேவகவுடா…

நடிகை சுமலதாவின் எம்.பி.கனவை சிதைத்து விட்டது- காங்கிரஸ். அவரது கணவர் அம்பரீஷின் மாண்டியா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு நாடாளு மன்றத்தில் அடி எடுத்து வைக்க உத்தேசித்திருந்தார்- சுமலதா.…

பாலகோட் தாக்குதல் உண்மை என்ன? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு….! மோடியின் புளுகு…..?

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலகோட்டில், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், தாக்குதல் குறித்த சேத விவரமோ, தாக்குதலில் பலியானவர்கள் பற்றிய…

23 ஆண்டுகளுக்கு பிறகு மேல்சபை எம்.பி.யாகும் வைகோ…

வேறு வழியே இல்லாத சூழலில்தான் ஒரே ஒரு லோக்சபா தொகுதிக்கு ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ ஒப்புக்கொண்டுள்ளார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து வைகோ ம.தி.மு.க.வை தொடங்கிய போது…

உருவானது திமுக-காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி! 20இடங்களில் திமுக போட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுக காங்கிரஸ் தலைமையில் 9 கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக…