Category: சிறப்பு செய்திகள்

தும்பா(விக்ரம் சாராபாய்) வானியல் ஆராய்ச்சி நிலையத்தின் கதை தெரியுமா?

இன்றைக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் தும்பாவில் அமைந்த விக்ரம் சாராபாய் வானியல் ஆராய்ச்சி மையத்தின் பின்னால், அந்த இடத்தினுடைய உண்மையான கதை மறைந்துள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி…

சேலம் பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு : சில நினைவுகள்

சேலம் சேலம் பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு இடிக்கப்பட்டதால் நகர மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர். சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நகரின் பாரம்பரிய நினைவுச் சின்னம்…

இந்தியா ஏமாந்த கதை – கூறுகிறார் கலிஃபோர்னியா பேராசிரியர் பிரனாப் பர்தன்

கடந்த 2014ம் ஆண்டில் போலியான வாக்குறுதிகளிலும், 2019ம் ஆண்டில் போலியான பெருமையிலும் இந்தியா ஏமாந்தது என்று கூறியுள்ளார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் பிரனாப் பர்தன். 2019ம் ஆண்டு…

சூடுபிடிக்கும் கர்நாடக அரசியல்: கவர்னர் கெடுவை சபாநாயகர் நிறைவேற்றுவாரா?

பெங்களூரு: குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான தீர்மானத்தின்மீது இன்று மதியம் 1.30 மணிக்குள் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் சட்டமன்ற சபாநாயகருக்கு கவர்னர் கெடு விதித்து…

கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பு?

புதுடெல்லி: கர்நாடக அரசியல் களேபரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பானது, கட்சித் தாவல் தடை சட்டத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குவதாய் உள்ளது. இதுதொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது; கர்நாடகம்…

சந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்

சென்னை நேற்று சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதாக பல செய்தித்தாள்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளன. இஸ்ரோ நேற்று காலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்…

ஜூலை 15: கர்மவீரர் காமராஜர் 119வது பிறந்தநாள் இன்று

மீள்பதிவு: ஜூலை 15, இன்று கர்மவீரர் காமராஜர் 119வது பிறந்தநாள்… உலகம் போற்றும் உன்னத தலைவரின் பிறந்த நாள்… தமிழகத்தில் ஜாதிமதமற்ற சமுதாயத்தை உருவாக்க, குலக்கல்வியை முறையை…

அம்மா மருந்தகம்: ஜெயலலிதாவின் உன்னத திட்டத்தை புதைக்குழிக்குள் தள்ளும் செல்லூர் ராஜு

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் துவக்கி வைத்த உன்னத திட்டமான அம்மா மருந்தகம் இன்று மூடப்பட்டு வரும் அரங்கேறி வருகிறது. இது…

‘சபாஷ்’ நிர்மலா: 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட்ஜெட் உரையின் போது புகுந்து விளையாடிய தமிழ் ….

சென்னை: இந்திய நாடாளுமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான், பட்ஜெட் உரையின்போது, தமிழ் புகுந்து விளையாடியது. மக்களவையில் முதன்முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா…

பிரிவுக் கவிதை எழுதிய ஆட்சியாளர் விவாகரத்து வழங்குவாரா..?

இது ஒரு அரேபியக் கதை… உலகத் தலைவர்களில் சிலர் கவிஞர்களாக அறியப்பட்டுள்ளார்கள். அவர்களில், சிலரே அதை பொதுவெளியில் வெளியிடுவார்கள். ஆனால், அவர்களிலும் சிலர்தான், தங்கள் கவிதையை தனிப்பட்ட…