Category: சிறப்பு செய்திகள்

6வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது உங்கள் பத்திரிகை டாட் காம்… வாசகர்களுக்கு நன்றி…

இந்தியாவில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக இன்று அனைத்தும் டிஜிட்டல்மயமாக மாறி வருகிறது. தற்போதைய கொரோனா நடவடிக்கை, அனைத்து செயல்களை யுமே டிஜிட்டல் மயமாக…

இயக்குநர் ஹரியின் திடீர் ஞானோதயத்திற்கான காரணம்?

சாத்தான்குளத்தல் தந்தை-மகன் இருவரும் காவல்துறை விசாரணையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதையடுத்து, பிரபலங்கள் பலரும் அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றன. திரைத்துறை பிரபலங்கள் அவர்களுள் முக்கியமானவர்கள்! காவல்துறை…

கொரோனா: வயதானவர்களிடையே கோவிட் -19 தொற்று வேகமாக அதிரித்து வருகிறது: சுகாதாரத்துறை கணக்கீடு

ஒரு வாரத்திற்கு முன்பு, கோவையில் வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த 77 வயதான ராமமூர்த்தி (பெயர் மாற்றப்பட்டது) க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும்,…

தொற்று நோய்களும் தெய்வங்களும் – ஒரு பார்வை : பகுதி 2

தொற்று நோய்களும் தெய்வங்களும் – ஒரு பார்வை : பகுதி 2 இந்தியாவில் தொற்று நோய் பரவும் போது அதைச் சமாளிக்க நிபுணர்கள் மட்டுமின்றி தெய்வங்களும் பல…

கொரோனா: கோவிட்-19 – ன் திருத்தப்பட்ட சிகிச்சை நெறிமுறையில் டெக்ஸாமெதாசோன் பரிந்துரைக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு

ஆக்ஸிஜன் கொடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள, நோயெதிர்ப்பு மண்டலத்தின் அதிகப்படியான தொற்று எதிர்ப்பு செயல்பாடுகள் தூண்டப்பட்ட நிலையில் உள்ள மிதமான மற்றும் கடுமையான COVID-19 நோயாளிகளுக்கு இப்போது…

கொரோனா: புதிய உயிர்காக்கும் மருந்தைக் கண்டறிந்து ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகளை முந்திய தமிழக மருத்துவர்கள்

சமீபத்தில் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் டெக்ஸாமெதாசோன் என்ற ஸ்டீராய்டு மருந்து நல்ல விளைவுகளைக் கொண்டிருப்பதாக கண்டறிந்து அறிவித்திருந்தனர். ஆனால், அவர்களின் அறிவிப்புக்கு இரு மாதங்களுக்கு முன்பிருந்தே தமிழக மருத்துவர்கள்…

முந்தைய தலைமுறைகளைவிட இன்றைய தலைமுறையினர் புத்திசாலிகளா..?

“இன்னைக்கு இருக்குற பசங்களெல்லாம் ரொம்பவும் புத்திசாலிங்களா இருக்காங்க, ரொம்ப விபரமா பேசுறாங்க… முந்தி மாதிரியெல்லாம் இல்ல… நாங்களெல்லாம் இப்புடி இருந்ததுல்ல” என்பன போன்ற வசனங்களை பலர் சொல்ல,…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,76,568 உயர்ந்து 1,00,75,115 ஆகி இதுவரை 5,00,626 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,76,568…

வீரம் ஹீரோயிசம் என கொண்டாடிய போலீஸ் கொடுமைகள் ; நாம் கேள்வி கேட்காத தமிழ் படங்கள்….!

காவல்துறையினர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை தான் நாம் சமீப காலமாக பார்த்து கொண்டிருக்கிறோம் . தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின்…

கொரோனா: “கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வதைப் கண்டு அச்சம் வேண்டாம் – ஆனால், எச்சரிக்கையாக இருங்கள்” – டாக்டர் பி. குகானந்தம்

டாக்டர் பி. குகானந்தம், விருது பெற்ற அரசு மருத்துவர் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் தமிழக அரசு பணியில் சேவை செய்த அவர், இப்போது…