Category: சினி பிட்ஸ்

ரசிகர்களே… காவிரி போராட்டத்தை புறக்கணித்த நடிகர்கள் யார் யார் தெரியுமா?

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் இன்று தமிழ்த்திரையுலகினர் நடத்திய “மவுன அறவழி போராட்டத்தில்” பல நட்சத்திரங்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். காவிரி…

கடமைக்கு காவிரி போராட்டம் நடத்திய தமிழ்த்திரையுலகம்!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி ஒட்டுமொத்த் தமிழ்நாடும் போராடி வருகிறது. இதனால் வேறுவழியின்றி தமிழ்த் திரை உலகத்தினரும் போராட்டத்து இன்று…

காவிரி விவகாரம் : திரைத்துறையினரின் அறவழி போராட்டம்

சென்னை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைத்துறை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அறவழிப் போராட்டம் தொடங்கி உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி…

காங்கிரசால் தான் இன்னும் ஜனநாயகம் வாழ்கிறது : நானா படேகர் புகழாரம்

மும்பை காங்கிரசால் தான் இன்னும் இந்தியாவில் ஜனநாயகம் வாழ்கிறது என பிரபல நடிகர் நானா படேகர் புகழாரம் சூட்டி உள்ளார். பாலிவுட்டின் மூத்த மற்றும் பிரபல நடிகர்களில்…

பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு….தெலுங்கு நடிகை அரை நிர்வாண போராட்டம்

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை அதிகரித்திருப்பதாக கூறி நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார். ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் நடத்திய இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது…

நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவது சூரப்பா! காவிரி விவகாரம் குறித்து நடிகர் விவேக் டுவிட்

சென்னை: நாங்கள் கேட்பது நீரப்பா; நீங்கள் தருவதோ சூரப்பா! அண்ணன் தம்பிகள் நாமப்பா; நம்மை பிரிப்பது நீராப்பா? என்று நகைச்சவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பதிவில்…

பண மதிப்பிழப்பு: ‘ நரேந்திர மோடி’ சினிமா அடுத்த மாதம் வெளியாகிறது

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியின், பண மதிப்பிழப்பு குறித்து தயாரிக்கப்பட்டுள்ள கன்னட மொழி திரைப்படம், அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர்…

காவிரி பிரச்சினை: சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்சினை: நடிகர் சசிகுமார் டுவிட்

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் வெற்றிகரமாக…

திரையுலக பிரச்சினை: முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அரசு ஏற்பாடு! விஷால்

சென்னை: டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் திரையுலகினர் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திரையுலகம் சம்பந்தமாக தனி வாரியம் அமைக்கப்படும் என…

மான்வேட்டை வழக்கில் தீர்ப்பு: சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை

ஜோத்பூர்: மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அளித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பிரபல…