Category: உலகம்

செவ்வாய் கிரகத்தில் பாறைகள் தண்ணீரை உடனடியாக உறிஞ்சுகிறது :  புதுக் கண்டுபிடிப்பு

லண்டன் செவ்வாய் கிரகத்தில் விழும் தண்ணீர் ஸ்பாஞ்சில் விழும் நீர் போல உடனடியாக பாறைகளால் உறிஞ்சப்பட்டு விடுவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் நிலை…

சிறையில் உள்ள குல்பூஷனை சந்திக்க மனைவி, தாயார் பாக்.பயணம்!

டில்லி, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்கடை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி மற்றும் தாயார் இன்று பாகிஸ்தான் பயணம் மேற்கொள்கின்றனர். இந்திய…

பிலிப்பைன்ஸ்: வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 37 பேர் பலி

தவோ, பிலிப்பைன்ஸ் நாட்டில் தவோ நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 36 பேர் உடல் கருகி பரிதாபமாக…

பத்திரிகை டாட் காம் இதழின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

வாசகர்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பத்திரிகை.காம் பெருமிதம் கொள்கிறது.

ஈரான்: மது விருந்து நடனம்…  230 பேரை சிறையிலடைத்தது கலாச்சார காவல் படை

டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில், மது விருந்தில் நடனமாடியதாக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் 230 பேரை கலாச்சார காவல் படை கைது செய்து சிறையில் அடைத்தது. ஈரான்…

ஐரோப்பிய யூனியனுக்கு ‘குட்பை’….. நீல நிறத்துக்கு மாறும் பிரிட்டன் பாஸ்போர்ட்

லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதன் எதிரொலியாக தற்போது அங்கு வழங்கப்படும் பழுப்பு நிற பாஸ்பேர்ட்டுக்கு பதில் பிரிட்டனின் பாரம்பரியமான அடர் நீல பாஸ்போர்ட்களை மீண்டும் விநியோகிக்க…

பயங்கரவாதி ஹபீஸ் கட்சி தொடங்க அனுமதி வழங்க கூடாது…நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு முறையீடு

இஸ்லாமாபாத்: ‘‘மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீது அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க கூடாது’’ என்று பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. மும்பையில் 2008ம்…

2ஜி வழக்கு தீர்ப்பு…விஜய் மல்லையா நக்கல் டுவிட்

லண்டன்: இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடியை கடனாக பெற்றுவிட்டு தொழிலதிபர் விஜய் மல்லையாக பிரிட்டனுக்கு ஓடி விட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர விசாரணை…

ஜெருசலேம் : அமெரிக்க முடிவுக்கு இந்தியா உட்பட 128 நாடுகள் எதிர்ப்பு

வாஷிங்டன் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக ட்ரம்ப் அறிவித்ததற்கு எதிராக ஐநா சபையில் 128 நாடுகள் வாக்களித்துள்ளன. ஜெருசலேம் நகரம் தங்களுக்கே என இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன்…

தென்கொரியா விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து : 29 பேர் மரணம்

ஜிகியோன், தென் கொரியா தென் கொரியாவில் வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு விளையாட்டு மையம் தீப்பிடித்ததில் 29 பேர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 30 பேர் படுகாயம்…