ஆப்கன்: இந்திய தூதரகம் அருகில் ராக்கெட் குண்டு வீச்சு
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர்…
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர்…
ரியாத்: சவுதி மன்னர் சல்மானின் மகன் முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பழமைவாத கருத்துக்களை மாற்றும்…
பாக்தாத்: ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை குண்டு வெடிப்பில் 26 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈராக் தலைநகர் மத்திய பாக்தாத் தய்யாரன் (Tayyaran Square)…
வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் ஒரு இன வெறியன் அல்ல எனக் கூறி உள்ளார். கடந்த 11 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
கொழும்பு இலங்கையில் பெண்களுக்கு மதுபானம் விற்க கொடுக்கப்பட்ட அனுமதியை ஜனாதிபதி மைத்ரிபாலா சிரிசேனா ரத்து செய்துள்ளார். இலங்கையில் கடந்த 1979 ஆம் வருடம் இலங்கை அரசு பெண்களுக்கு…
. ட்ராப்சன், துருக்கி துருக்கியின் ட்ராப்சன் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து விமானம் ஒன்று விலகி பள்ளத்தில் விழுந்தது துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவிலிருந்து அதே நாட்டின்…
இஸ்லாமாபாத் இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் நடத்த தயார் என பாகிஸ்தான் நேரடி மிரட்டலை விடுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் ஊடுருவ அடிக்கடி முயன்று வருகின்றனர். அதை…
லண்டன்: தமிழர்களால் பெருமை அடைகிறோம் என்று இங்கிலாந்து பிரதமர் ட்விட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் திருநாளை கொண்டாடிவருகிறார்கள். இந்த…
இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இன்று பிறக்கும் இனிய தைத் திருநாள், நம் அனைவரது வாழ்வில் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்…
பொங்கல் பண்டிகை: பொங்கல் பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கல் தை மாதம் 1-ம் தேதி, (ஜனவரி மாதம் 14-ம்…