விஜய் மல்லையாவுக்கு ரூ.579 கோடி அபராதம்…..லண்டன் நீதிமன்றம்
லண்டன்: இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு லண்டன் நீதிமன்றம் ரூ.579 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்திய தொழிலதிபரான விஜய் மல்லையா பல வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டு,…
லண்டன்: இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு லண்டன் நீதிமன்றம் ரூ.579 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்திய தொழிலதிபரான விஜய் மல்லையா பல வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டு,…
கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவின் க்ருகேர் தேசிய பூங்கா அருகே வேட்டைக்காரர் ஒருவரை சிங்கங்கள் கூட்டமாக தாக்கி கடித்து கொன்று உடலை சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தென்…
தெஹ்ரான்: ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி 3 நாள் பயணம் இந்த வாரம் இந்தியா செல்கிறார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 15ம் தேதி…
லண்டன் லண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப் போர் சமயத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. லண்டன் மாநகர விமான நிலையத்தின்…
துபாய்: உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர விடுதி துபாயில் திறக்கப்பட்டுள்ளது. துபாய் நாட்டில் சேக் சையது சாலையில் உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர விடுதியன்…
டில்லி இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற கடந்த 2016ஆம் வருடம் 2 லட்சம் பேர் வந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை…
நொய்டா மாலத்தீவு விவகாரத்தில் உடனடியாக இந்தியா தலையிட வேண்டும் என பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார். மாலத்தீவில் 2013 ஆம் வருடம் யாமின் அப்துல்…
கொழும்பு: இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. 24 நகராட்சி கவுன்சில்கள், 41 ஊரக கவுன்சில்கள், 275 பிரதேச சபாக்கள் உள்ளிட்ட அமைப்பகளுக்கும் தேர்தல் நடந்தது. 1.6…
மஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர்…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடுவானில் விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 71 பலியாகியிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. மாஸ்கோ டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள்…