Category: உலகம்

நிரவ் மோடி நிறுவனத்திடம் கடன் வசூலிக்க அமெரிக்கா நீதிமன்றம் தடை

நியூயார்க்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ. 12,000 கோடி கடன் பெற்ற வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இந்த கடன் தொகையில்…

பாரிஸ்: இந்திய வியாபாரிகளிடம் பல கோடி ரூபாய் மதிப்பு நவரத்தின கற்கள் கொள்ளை

பாரிஸ்: பாரிஸ் ரெயில் நிலையத்தில் இந்திய வைர வியாபாரிகளிடம் இருந்து 3.70 லட்சம் டாலர் மதிப்பிலான நவரத்தின கற்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். தொழில் நிமித்தமாக…

மே 19ல் பிரிட்டன் இளவரசர் திருமணம்… பொதுமக்கள் 2,600 பேருக்கு அழைப்பு

லண்டன்: பிரிட்டன் இளவரசர் திருமணத்திற்கு 2,600 பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவை திருமணம் செய்கிறார். இவர்களின்…

சவுதி இளவரசர் சல்மான் விரைவில் எகிப்து பயணம்

கெய்ரோ: சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் எகிப்த்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சவுதி அரேபியா இளவரசராக முகமது பின் சல்மான கடந்த ஆண்டு முடி…

டெலிகாம் ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் போலீசார் விசாரணை

ஜெருசலேம்: ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூவிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டெலிகாம் ஊழல் வழக்கு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ மற்றும்…

அமெரிக்காவில் பயங்கரம்: மாணவர்கள்மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய ஆசிரியர்

வாஷிங்டன்: அமெரிக்கா பள்ளி ஒன்றில், ஆசிரியர் மாணவர்கள் மீது கண்மூடி தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

 சிரியா: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கிடைப்பதை தடுக்கும்  அரசு  

டமாஸ்கஸ்: சிரியாவில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைப்பதை சிரியா அரசே தடுத்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள்…

4 நாள் பயணம்: மார்ச் 9ந்தேதி இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர்

டில்லி: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் 4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 9ந்தேதி இந்தியா வருகிறார். இதை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சமீபத்தில்…

  ஆஸ்திரேலியா: துப்பாக்கி சப்ளை செய்தவருக்கு 44 ஆண்டு சிறை

சிட்னி: பயங்கரவாத தாக்குதலுக்குத துப்பாக்கி சப்ளை செய்தவருக்கு 44 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னி ரெயில் நிலையத்துக்கு வெளியே 2015–ம் வருடம்…

சிரியா:  போர் நிறுத்தம் மீறல்: நிவாரணப்பணிகளில் சிக்கல்

டமாஸ்கஸ்: சிரியாவில் போர் நிறுத்த தீர்மானத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படு வருவதால் நிவாரணப்பணிகளை ஆரம்பிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. சிரியாவில் கடந்த ஏழு வருடங்களாக அதிபர் பஷார்…