Category: உலகம்

மனித உரிமை அமைப்பிற்கு இடம்தர மறுத்த சீன கப்பல் நிறுவனம்

நியூயார்க்: ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் யு.எஸ்.ஏ. என்ற அமெரிக்க மனித உரிமை அமைப்பிற்கு, தனக்கு சொந்தமான கட்டடத்தில் வாடகைக்கு இடம்தர மறுத்துவிட்டது சீன கப்பல் நிறுவனமான கோஸ்கோ ஷிப்பிங்.…

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்..சுனாமி எச்சரிக்கை..!

பப்புவா நியூ கினியா நாட்டில், அங்குள்ள நேரப்படி மாலை 6.28 மணிக்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. கடலுக்குள் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை…

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு

டில்லி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லாகுர் ஃபிஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கபட்டுள்ளார். பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஃபிஜி குடியரசு ஆகும்.…

பருவநிலை நெருக்கடி: மனிதர்களின் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக CO2அபாய நிலைக்கு உயர்வு

பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றாக கார்பன் டை ஆக்சைடு காற்றில் அபாய நிலையின் உச்சக்கட்டத்திற்கு சென்று உள்ளது. 1958 முதல் வளிமண்டலத்தில் உள்ள காற்றில் CO2-ன் ஒரு…

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களே கவனமா கேளுங்க….

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுதும் 150 கோடி பயனாளர்கள் பயன்படுத்திவருகிறார்கள். இந்த செயலி தனிநபர்களுடன் பேசும் செய்திகள் முழுமையாக மறைகுறியாக்கம்(end-to-end encryption) செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறது என்றெல்லாம்…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குழு உறுப்பினரான முதல் இந்தியப் பெண்

லண்டன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முதல் இந்திய பெண் குழு உறுப்பினராக ஜி எஸ் லட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இப்போது பெண் நடுவர்களை…

ஈரான் ஏதாவது விளையாடினால்…: ‍அமெரிக்க அதிபர் எச்சரிக்கை

வாஷிங்டன்: வளைகுடாப் பகுதியில் அமெரிக்கா தனது ராணுவ கெடுபிடியை அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஏதாவது பிரச்சினை செய்தால், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என எச்சரித்துள்ளார்…

தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை : இலங்கை அதிபர் அதிரடி

கொழும்பு ஈஸ்டர் பண்டிகை நாளில் இலங்கையில் நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்பை தொடர்ந்து, தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 இஸ்லாமிய அமைப்புகளுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா…

இலங்கையில் தொடரும் இனக்கலவரம்: ஒருவர் பலி…! ராணுவம் எச்சரிக்கை

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் அன்று நடைபெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்பை தொடர்ந்து, பல இடங்களில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் வீடுகள், நிறுவனங்கள், கடைகள் தாக்கப்பட்டும்,…

விடுதலை புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்தியா தடை

டில்லி தமீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடையை நீட்டித்துள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி…